28
May
ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026
கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும்
காசினியில் யாவர்க்கும் பொதுவே
வாழ்விற்கும் நல்லொளியே
வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு
பொதிகைமலை...
28
May
கரைதலும் புரிதலும்……..
இரா.விஜயகௌரி
கரைகின்ற கணங்களுக்குள்
உறைகின்ற வாழ்வை -நாம்
கணமேனும் சிந்தித்து
நிலைத்தோமா நொடியாய்
விரைகின்ற மணித்துளிகள்
உரசி எழும் செயலால்
கரைகின்ற கணங்களுக்குள்
காத்திரமாய்...
28
May
வாழ்க்கையின் அர்த்தம்
வெறும் நாட்களின் நகர்வா வாழ்க்கை
நினைவுகளை உற்பத்திசெய்யும் உள்ளத்தின் நெடிய பயணம்
ஒவ்வொரு...
“மூப்பு வந்தாலே”
நேவிஸ் பிலிப் கவி இல (501)
மூப்பு என்பது மனித வாழ்வில்
இறைவன் தந்த வரம்
இறுதிக்காலம் யாருக்கும்
எப்போதும் வரலாம்
ஆனால்
திடீரென் வருவதல்ல மூப்பு
ஒழுங்கமைந்த வாழ்வில்
பதற்றமின்றி சீராக
எம்மை வந்தடைவது
கால ஓட்டத்திலே
ஆதங்கமுடன் அல்லலுற்றாலும்
முழுமையாய் எம்மை
ஆரத் தழுவிக் கொள்வது
அன்பின் அர்த்தங்களை அறிந்து
புரிந்து பகிர்ந்தும், ஆற்றாமையின்
முக்கல் முனங்கல்களை தாங்கியும்
நிதானமாய் வருவது
வேரின் மணம் போல
குணம்தனை இழக்காது
தற்செயலாய் வந்து
திடுக்கிடவும் வைக்காது
பொறுமையின் நிறைவில்
முற்றிய கனிபோல
கருணையின் விதைகளை
தன்னகத்தே தாங்கி நிற்பதே முதுமை
நன்றி.
02
Jun
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
02-06-2026
தாயுமானவரும் தாங்களே அப்பா
தரணியில் எம்மை தாங்கி காத்தவரே..
உள்ளமதில் ...
25
May
சிவரூபன் சர்வேஸ்வரி அங்கீகாரம்
ஆளுமை தளும்பாத ஆரம்பம் தேவை
நாளுமே நன்மை நடந்திட வேண்டும்
காலமும் வாழ்த்தவே...
25
May
வாரம் 356
குமரன் அங்கீகாரம்
வராத...