16
Apr
இல 83
வீட்டின் காவலன் நாய்
காலை கடிக்காது காசும்
கேட்காது. வாலை...
16
Apr
மாசற்ற உலகே நோயற்ற வாழ்வு
-
By
- 0 comments
மாசற்ற உலகே நோயற்ற வாழ்வு
ஜம்பூத கொடைசேர்ந்து
அற்புத வரமாக...
16
Apr
” அடையாளத்தின் முகவரி “
ரஜனி அன்ரன் (B.A) " அடையாளத்தின் முகவரி " 16.04.2026
குரலென்பது வெறும்...
மூப்பு வந்தாலே………..
இரா.விஜயகௌரி
யாப்பில் எழுதும் விதி -இது
மூப்பின் முனகல் ஒலி
முதுகை வளைத்தெழுந்து
மூலையில் ஒதுங்குதலோ
நாளும் உழைத்தவர்கள்்-தேனீ
போன்றலைந்து களம் கண்டு
விளைநிலப்பயிர் வளர்த்து -பின்
வித்தாய் மடிவதுவோ மூப்பில்
உடைத்து விடை தொடுப்போம்-எம்
உயர்வை உணர வைப்போம்
நம்மை நாமுணர்ந்து -நாணி
கூனி குறுகல் தவிர்ப்போம்
உணவும் பயிற்சி தன்னை_எம்
தினத்தின் வனப்பு என உணர்வோம்
தேடல் வாழ்வின் வளமையாக்கி
வாழும் வழியை வெல்வோம்
அனுபவத்திரட்டின் செழுமை
அருமை பட நாம் தெளிந்து
வியப்பில் மிரள வைத்தே
மூப்பை ரசித்தே சொல்வோம்
21
Apr
-
By
- 0 comments
பரந்த புவியில் கலக்கும் கவியேபாமுகப் பரப்பின் விதையேசந்தம் சிந்தும் தலைப்பின் வீச்சே
பாவையண்ணா தொகுப்பின்...
19
Apr
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
வாயார வாழ்த்துகிறேன்
மூன்று நூறுடன்
ஜம்பதின் முகிழ்வு
முத்தப்பாய் கிடைத்த
அரியதொரு நிகழ்வு
சந்தத்துடன் கவியும்
சந்தோச...
19
Apr
-
By
- 0 comments
சிவாஜினி சிறிதரன் சந்தம் சிந்து
கவி இல,_229
"வாழ்த்து கவி"
பாமுக பந்தலில்
பார்சுற்றும் தளம்
நாளும் பொழுதும்...