15
Jul
செல்வி நித்தியானந்தன் மாறியதே வாழ்க்கை
மாற்றம் கண்டிட்ட
பலரது வாழ்வு
மகிழ்சி சோகம்
தாங்கிய...
15
Jul
மாறியதே வாழ்க்கை (770) 17.07.2026
செல்வி நித்தியானந்தன் மாறியதே வாழ்க்கை
மாற்றம் கண்டிட்ட
பலரது வாழ்வு
மகிழ்சி சோகம்
தாங்கிய...
09
Jul
உலகக் கோப்பைத் திருவிழா
கவிதை 809
புற்தரை மேலே ஒரு போர்க்களம்
அங்கு கோல் ஒன்றை விழுத்த,
பந்தை...
மூப்பு வந்தாலே…
வசந்தா ஜெகதீசன்
மூப்பு வந்தாலே ….
அறிவாற்றல் முதிர்கின்ற அனுபவத்தின் பிழிவு
பட்டறிவின் தெளிவோடு பயணிக்கும் மூப்பு
விட்டகலா பாசமும் பரிவோடும் உறவு
பற்றகலா பல பணியில் சுற்றிடுமே நினைவு
முதுமை என்னும் சுழல் வானம்
முற்றுபுள்ளி தேடும்
மூப்பு எனும் தளர்ச்சியிலே உபாதைகளே நீளும்
அறிவாற்றல் மங்கிடவே அதிதுயரே வாழ்வு
உடல்வலுவும் ஒடுங்கி விட
ஊசாட்டம் குன்றும்
யார் வரவை எதிர்பார்த்தே ஏங்கிடுமே மனசு
போர் மேகச்சூழல் போல் பொழுதுகளே கணதி
மூப்புநிலை வந்தாலே முடங்குவதே நியதி
தள்ளாடும் பொழுதுகளில்
தாங்கி நிற்கும் உறவோர்
தக்கதுணை தந்துநிற்கும்
தைரியத்தின் வேர்கள்
வீழ்தலின்றி வாழ்ந்திடவே
விழுதாகத் தாங்கு!
நன்றி
மிக்கநன்றி
15
Jul
க.குமரன் இனிமை
பாடலின் இனிமையை
குரலால் மட்டும்
இசைக்க வல்லவர்
S.ஜானகி அம்மையார்...
15
Jul
செல்வி நித்தியானந்தன் இனிமை
தேன் உவமையாய்
தேவன் பாடலாய்
தேன்மதுர குரலாய்
தெய்வீக இராகமாய்
சுவையாய் சாதமாய்
தித்திப்பு இனிப்பாய்
பற்பல...
11
Jul
சிவாஜினி
சிறிதரன்
கவி இல_238
"கோடை"
கோடையில்
வரும்
வாடை காற்று
வரவேற்பு கூறுது!
பசுமை பாவடை விரிக்கும்
பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்!
ரோஜாவை ராஜாவாக
வாத்து...