16
Apr
இல 83
வீட்டின் காவலன் நாய்
காலை கடிக்காது காசும்
கேட்காது. வாலை...
16
Apr
மாசற்ற உலகே நோயற்ற வாழ்வு
-
By
- 0 comments
மாசற்ற உலகே நோயற்ற வாழ்வு
ஜம்பூத கொடைசேர்ந்து
அற்புத வரமாக...
16
Apr
” அடையாளத்தின் முகவரி “
ரஜனி அன்ரன் (B.A) " அடையாளத்தின் முகவரி " 16.04.2026
குரலென்பது வெறும்...
மூப்பு வந்தாலே…
வசந்தா ஜெகதீசன்
மூப்பு வந்தாலே ….
அறிவாற்றல் முதிர்கின்ற அனுபவத்தின் பிழிவு
பட்டறிவின் தெளிவோடு பயணிக்கும் மூப்பு
விட்டகலா பாசமும் பரிவோடும் உறவு
பற்றகலா பல பணியில் சுற்றிடுமே நினைவு
முதுமை என்னும் சுழல் வானம்
முற்றுபுள்ளி தேடும்
மூப்பு எனும் தளர்ச்சியிலே உபாதைகளே நீளும்
அறிவாற்றல் மங்கிடவே அதிதுயரே வாழ்வு
உடல்வலுவும் ஒடுங்கி விட
ஊசாட்டம் குன்றும்
யார் வரவை எதிர்பார்த்தே ஏங்கிடுமே மனசு
போர் மேகச்சூழல் போல் பொழுதுகளே கணதி
மூப்புநிலை வந்தாலே முடங்குவதே நியதி
தள்ளாடும் பொழுதுகளில்
தாங்கி நிற்கும் உறவோர்
தக்கதுணை தந்துநிற்கும்
தைரியத்தின் வேர்கள்
வீழ்தலின்றி வாழ்ந்திடவே
விழுதாகத் தாங்கு!
நன்றி
மிக்கநன்றி
21
Apr
-
By
- 0 comments
பரந்த புவியில் கலக்கும் கவியேபாமுகப் பரப்பின் விதையேசந்தம் சிந்தும் தலைப்பின் வீச்சே
பாவையண்ணா தொகுப்பின்...
19
Apr
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
வாயார வாழ்த்துகிறேன்
மூன்று நூறுடன்
ஜம்பதின் முகிழ்வு
முத்தப்பாய் கிடைத்த
அரியதொரு நிகழ்வு
சந்தத்துடன் கவியும்
சந்தோச...
19
Apr
-
By
- 0 comments
சிவாஜினி சிறிதரன் சந்தம் சிந்து
கவி இல,_229
"வாழ்த்து கவி"
பாமுக பந்தலில்
பார்சுற்றும் தளம்
நாளும் பொழுதும்...