பண்படுமோ பண்பாடு ??

ரஜனி அன்ரன் (B.A) பண்படுமோ.....23.04.2026 யாதும்ஊரே யாவரும்கேளீர் என்றனர்அன்று யாதொரு பண்பாடுமின்றி வாழ்கின்றனர்இன்று பேதம்கடந்த நேசமே...

Continue reading

மூப்பு வந்தாலே (731) 02.10.2025

செல்வி நித்தியானந்தன்.
மூப்பு வந்தாலே

முதுமை என்றாலே
முழுதாய் பயமும்
இளமை மறைந்து
இன்னலும் தொடரும்
காலத்தின் சக்கரம்
வேகமாய் செல்லும்
கோலத்தின் மாற்றம்
சோர்வாய் போகும்
நடையும் இல்லாது
வலியும் தோன்றும்
தூக்கம் மறந்து
பயத்தை தேடும்
மூப்பு நிலை என்றும்
முனகும் செயல் தொடரே
தீர்ப்பு அது இல்லை
தீர்க்க முடிவே வலியே?

Author:

செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

Continue reading