தாங்கமுடியவில்லை..!!

தாங்கமுடியவில்லை பத்து நாட்கள் திருவிழா பரவசமாய் முடிவு பெற பக்தியுடன் சனங்களும் புடைசூழ்ந்து நிற்கவே காவடி கற்பூரச்சட்டி அணிவகுத்து செல்ல அம்மன் பவனிவர அரோகரா...

Continue reading

மொழியும் கவியும் (699)

Selvi Nithianandan

மொழியும் கவியும்

மூத்த மொழியானவரும் நீயே
மூதறிஞர்கள் சிறப்பித்ததும் தானே
மூலமே தாயானதும் பிறப்பே
முதலெழுத்தாய் மொழியான சிறப்பு

உலகமொழிகள் பலதுண்டு பாரினில்
உயிராய் மெய்யாய் உயிர்மெய் வடிவில்
உருவான மொழியும் பலதேகண்டு வியப்பில்
உருவகப் படுத்தலும் சிலதேயுண்டு களிப்பில்

இலக்கண இலக்கிய சொல்வளமுண்டு
இடைஉரி போல இதமும்முண்டு
இசை தரும் மொழியில் அழகும்முண்டு
இடர்படா நிலையில் கவியுமுண்டே.

Nada Mohan
Author: Nada Mohan

சந்த கவி இலக்கம் _196 சிவாஜினி சிறிதரன் "களவு" பசி பட்டினி பஞ்சத்தால் களவு பாத்திருந்து திருடுபவர் வழித்தெருவில் கொள்ளையடிப்பு! உழைக்க பிழைக்க...

Continue reading