16
Oct
அபி அபிஷா
நீலநிற ஆடையில் வெண் படலங்களைப் போல் மேகங்கள்
பூக்களில் தவழும் யேனை...
16
Oct
இயற்கை வரமே இதுவும் கொடையே
-
By
- 0 comments
ஜெயம்
வருங்கால சந்ததிக்கு சேர்த்து வைப்பது எதை
பருகிட உண்டிட தருகின்ற இயற்கை அதை
நீர் நிலம்...
16
Oct
“இயற்கையின் வரமே… இதுவும் கொடையே”
ரஜனி அன்ரன் (B.A)“ இயற்கையின் வரமே... இதுவும் கொடையே “ 16.10.2025
நீலவானம்...
ரஜனி அன்ரன்
“ நிமிர்வின் சுவடுகள் “…கவி…ரஜனி அன்ரன்(B.A) 02.03.2023
காலத்தை வென்று
காலநதியினில் கரைந்து
கோல விழிகளில் நிலைத்து
தலைமுறையினைக் காத்தவரை
தலைநிமிர வைத்தவரை
தலைக்கு மேலாக எமைச் சுமந்தோரை
நிமிர்வின் சுவட்டில் வாழ்ந்தவரை
நிமிசத் துளியாவது நினைத்திடுவோம் !
அரிய பட்டறிவுப் பாடத்தை தந்தவரை
அனுபவத்தின் அகராதிகளை
ஆற்றலை ஆளுமைகளை விதைத்தவரை
ஆணிவேராய் நின்றவரை
ஆழ்மனதில் நினைத்திடுவோம்
அவர் வாழ்ந்த சுவடுகளை
வழிகாட்டிய நெறிமுறைகளை
வரலாறாய் ஆக்கிடுவோம் !
உறுதுணையாயன பழுத்த உறவுகளை
உணர்வினில் கலந்து உறவாடிய மூத்தோரை
நிமிர்வின் சுவடுகளை
நித்திலத்தின் ஆணிவேர்களை
நித்தமுமாய் நினைத்திடுவோம்
நேர்வழியில் வாழ்ந்திடுவோம் !

Author: Nada Mohan
17
Oct
-
By
- 0 comments
ஜெயம்
அந்தி நேரம்
அந்தி நேரம் வண்ணம் குழைத்தெடுத்து
கீழ்வானில் அழகான...
16
Oct
-
By
- 0 comments
அந்திப்பொழுது Selvi Nithianandan
சாயக்காலம் வந்திடும் நேரம்
சாய்மனை கதிரையில் சரிந்து
சண்டை போட்டு...
15
Oct
-
By
- 0 comments
ராணி சம்பந்தர்
அந்தி நேரம் அடிப் பந்தியிலே
குந்தியிருந்த ஒளிக்கற்றையை
அடுக்கிக் கொண்டிருந்த வேளை
அது சரி உனக்கு...