13
Oct
ராணி சம்பந்தர்
இயற்கை வரமே
இதுவும் கொடையே
மழை வருது வெயில் தருது
மழையை விடச் சின்னதே
அதற்குள் இருக்கும்...
09
Oct
வரம்பு மீறாதே
-
By
- 0 comments
வரம்பு மீறாதே சர்வேஸ்வரி சிவரூபன்
ஃஃஃஃஃஃஃஃஃ
மனிதம் சிறக்க பழகு மனிதா
புனிதம் அதை உணர்வாய்...
09
Oct
இணையமே நீ இல்லையெனில்
-
By
- 0 comments
சக்தி சிறினிசங்கர்
துணையது தந்திடும் பலவாய்
துயரமும் துக்கமும் ஆற்ற
அணைப்பவர் முகமது அறியா
அன்பினில் ஒன்றியே எழுத
கணையது...
ரஜனி அன்ரன்
ஆகா ! வியப்பில் விழிகள்……கவி…ரஜனி அன்ரன் (B.A) 16.03.2023
அன்னைக்கு நிகராக இன்னொரு அன்னையாய்
அன்னை இல்லாக் குறையினை
இன்னை வரைக்கும் நிவர்த்தியாக்கி
அன்னையாகவே வாழும் எம் மூத்தஉறவு
அக்காவெனும் அற்புத உறவு !
விஞ்ஞானத் துறையினில் கல்வி கற்று
தாதியர் பயிற்சிக் கல்லூரியில் பயின்று
தாதியர் துறையில் பட்டத்தினையும் பெற்று
நாற்பது ஆண்டுகளைப் பணியினில் நிறைத்து
பிரதம தாதியாகிப் பதவியில் உயர்ந்து
தூயபணியினில் சேவையும் செய்கிறாரே !
வியப்பில் விழிகளும் விரிகிறதே
விரைவில் நொடிகளும் கரைகிறதே
தாயைப் போல இன்னொரு தாயாய்
தவமாய்க் கிடைத்த தனித்துவ உறவு
எம் ஐவரோடும் கூடிப்பிறந்த பந்தம்
அக்காவெனும் அன்புச் சொந்தம் !
தொலை தூரத்தில் இருந்தாலும்
தொலைபேசியில் நிதமும் கதைத்திடுவேன்
வாழ்வில் கிடைத்த பொக்கிசத்தை
வாழும் போதே வாழ்த்தி மகிழ்கிறேன் !

Author: Nada Mohan
14
Oct
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
14-10-2025
கதைகள் பல கோர்த்து,
கதாபாத்திரங்களாய் உயிர்ப்பித்து,
அரங்கில் பலர் கூடுகையில்
அகம் மகிழக் கதை...
14
Oct
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
நாடகம்...
முத்தமிழின் கூட்டுக்கலை
முழுநீள அழகுக்கலை
வரலாற்றுப் பேரெடும்
வந்திணைத்த கதைகூறும்
இசையோடு இயலும் இணைந்தாகும்...
11
Oct
-
By
- 0 comments
ஜெயம்
பெண் ஓர் இல்லறத் துறவி
அன்பை அள்ளி இறைத்திடும் இறைவி...