20
Feb
இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே
உள்ளமும் மகிழ்வாக ஊஞ்சலாடும் எண்ணமும் விரிந்தாட /_
கள்ளமில்லை கபடமில்லை...
19
Feb
புரிய முயலாதே 2
-
By
- 0 comments
விழித்துக்கொட்டிருக்கும்பதே கனவு
வாழ்க்கை அதை புரிய முயலவில்லை
ஆனால் அதன் ஆழத்துள்...
19
Feb
புரிய முயலாதே 1
-
By
- 0 comments
நேற்று என்பது நினைவோடு மட்டும்
நாளை என்பது கற்பனையாக சொட்டும்
உண்மை மட்டும்...
ரஜனி அன்ரன்
ஆகா ! வியப்பில் விழிகள்……கவி…ரஜனி அன்ரன் (B.A) 16.03.2023
அன்னைக்கு நிகராக இன்னொரு அன்னையாய்
அன்னை இல்லாக் குறையினை
இன்னை வரைக்கும் நிவர்த்தியாக்கி
அன்னையாகவே வாழும் எம் மூத்தஉறவு
அக்காவெனும் அற்புத உறவு !
விஞ்ஞானத் துறையினில் கல்வி கற்று
தாதியர் பயிற்சிக் கல்லூரியில் பயின்று
தாதியர் துறையில் பட்டத்தினையும் பெற்று
நாற்பது ஆண்டுகளைப் பணியினில் நிறைத்து
பிரதம தாதியாகிப் பதவியில் உயர்ந்து
தூயபணியினில் சேவையும் செய்கிறாரே !
வியப்பில் விழிகளும் விரிகிறதே
விரைவில் நொடிகளும் கரைகிறதே
தாயைப் போல இன்னொரு தாயாய்
தவமாய்க் கிடைத்த தனித்துவ உறவு
எம் ஐவரோடும் கூடிப்பிறந்த பந்தம்
அக்காவெனும் அன்புச் சொந்தம் !
தொலை தூரத்தில் இருந்தாலும்
தொலைபேசியில் நிதமும் கதைத்திடுவேன்
வாழ்வில் கிடைத்த பொக்கிசத்தை
வாழும் போதே வாழ்த்தி மகிழ்கிறேன் !
Author: Nada Mohan
17
Feb
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
தமிழே...
உயிர்ப்பின் உயிரே
உறவின் இணைப்பே !
அழகு தமிழே
ஆணி வேரே!
மூத்த மொழியே
முத்தமிழ் நயமே!
குமரியில் பூத்தாய்
குவலயம்...
17
Feb
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
17-02-2026
உலக மொழிகளுள் மூத்தவளே
உயிராய் நிமிர்ந்து வளர்பவளே
முச்சங்கம் முதலாய்...
15
Feb
-
By
- 0 comments
சிவாஜினி
சிறிதரன்
சந்த கவிதை இலக்கம் 222
"தமிழ்"
அன்னை தந்தை தந்த மொழி
அமுதினில் இனியது
தமிழ் மொழி
வள்ளுவர்...