05
Jun
சாந்தினி துரையரங்கன்
எங்கள் அரண்மனையின் அரியாசனத்தில் அரசாட்சி கோலோச்சியவர் என்றும் தாயுமானவரே
அரசியையும் ஈர்இரண்டு...
05
Jun
தாயுமானவர்
சாந்தினி துரையரங்கன்
எங்கள் அரண்மனையின் அரியாசனத்தில் அரசாட்சி கலைச்சிட்டு என்றும் தாயுமானவரே
அரசியையும் ஈர்இரண்டு...
05
Jun
Jeya Nadesan
தாய்க்கும் பிள்ளைக்கும்
தலைவனார் தாயுமானவர்
குடும்பத்தில் முதல் தலைவனாவர்
உழைப்பால் மிகவும் உயர்ந்தவர்
தந்தை எனும் உயர் மனிதரே
பிள்ளைகளின்...
ரஜனி அன்ரன்
“ சுற்றுலா “….கவி…ரஜனி அன்ரன் (B.A) 28.09.2023
சுற்றுலா என்றாலே மகிழ்வு
மகிழ்ச்சியின் பெருஉலா சுற்றுலா
சுற்றுகின்ற பூமிதனில் – நாமும்
சுற்றி வருகிறோம் உலாவாக
வளரும் நாடுகளுக்கு பலமாக
வளர்முக நாடுகளுக்கு உரமாக
பொருளாதாரத்தின் மூலமாக
வருவாயை அள்ளிக் கொட்டுதே சுற்றுலா !
சுற்றுலாவைப் பேண ஐ.நா.மன்றும்
அமைத்துத் தந்ததே செப்டம்பர் 27ம் நாளை
அகில உலக சுற்றுலாத் தினமாக
அயராத உழைப்பில் அயர்வு சோர்வு நீங்க
இயந்திர வாழ்விற்கு விடுப்புக் கொடுக்க
குடும்ப வாழ்வில் ஒற்றுமை ஓங்க
குழந்தைகள் மனதில் குதூகலம் மலர
குடும்பமாய் சென்று வருதலே சுற்றுலா !
வாழ்வியல் பயணங்கள் வண்ணமாகி
வாழ்க்கைப் பாடத்தையும் கற்றுத் தந்திடுமே
பண்பாட்டு விழுமியங்களை கலை ரசனைகளை
கண்குளிரக் கண்டு மகிழ்ந்து
சுற்றுலாவை மகிழ்வாக்குவோம்
புத்துணர்வு கொடுக்கும் அருமருந்து சுற்றுலாவே !

Author: Nada Mohan
02
Jun
சந்த கவி இலக்கம்_192
"நாளை"
இன்று என்பது மெய்
நாளை என்பது பொய்
நாளை என்று வேலையை...
31
May
Selvi: நாளை
: செல்வி நித்தியானந்தன்
நாளை என்பது
விடிவோ
நாளும் தெரிந்த
முடிவோ
காலை மாலை
வருமோ
காசினி என்றும்
தரவோ
நாளை...
27
May
ஜெயம் தங்கராஜா
இல்லையெனும் நிலையும் தீர்ந்தி டாதோ நாளை
பொல்லாதோர் மனமும் திருந்திடாதோ நாளை
ஏழைகள் வாழ்வும்...