18
Feb
வசந்தா ஜெகதீசன்
தரணி தற்காத்து தருவாய் தளிர்க்கும்
தனித்துவ நிமிர்வில் தன்னிலை தாங்கும்
பருவ எழிலில் பண்பட்டு...
18
Feb
மாசி திங்கள்
-
By
- 0 comments
வியாழன் கவி 2292
மாசி திங்கள்..
மாசித் திங்கள் மனதோரம் சாரல்
மனதை வருடும் நாட்களின் சேரல்
குறுகிய...
18
Feb
கலந்து விட்ட உண்மைகள்
-
By
- 0 comments
ராணி சம்பந்தர்
பாதியைப் பாதியான மீதி தேடுது
பிறப்பிலும் இறப்புச் சேதி கூடுது
பிறந்தது ஒன்று ...
ரஜனி அன்ரன்
இப்போதெல்லாம்……கவி…ரஜனி அன்ரன் (B.A) 29.02.2024
அப்போதெல்லாம் ஆரோக்கிய வாழ்வு
இப்போதெல்லாம் உலகை உலுக்கும் கொடிய நோய்கள்
அச்சொட்டாய் வீட்டிற்கு ஒருவரென
விடாமல் துரத்துகிறது சக்கரை வியாதி
இன்று யாரைக் கேட்டாலும்
இரத்த அழுத்தம் சக்கரை வியாதியாம்
மருத்துவரும் கொடுக்கிறார் தாராளமாய்
மருந்து மாத்திரைகளை அள்ளி !
மூன்றுவேளை உணவோடு
முழுங்குகின்றார் மாத்திரைகளையும்
மாத்திரைகளின்றி வாழ்வு இல்லை
மருத்துவ உலகும் வியாபார நோக்கில் இப்போ
மக்களும் மனஅழுத்தத்தோடு நித்தமும் போராட்டம்
கனதியான மனதோடும் திண்டாட்டம் !
இப்போதெல்லாம் மக்கள்
மருந்தே உணவாக உணவே மருந்தாக
விருந்தையும் மருந்தாக்கி
அருந்துகின்றார் விருப்பின்றி
தொழில்நுட்பமும் கண்டுபிடிப்புக்களும்
முன்னேற்றம் கண்ட போதும்
மருத்துவ உலகின் மகத்தான சேவை
மக்கள் மனதிலோ கசப்பான சோபை !
Author: Nada Mohan
17
Feb
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
தமிழே...
உயிர்ப்பின் உயிரே
உறவின் இணைப்பே !
அழகு தமிழே
ஆணி வேரே!
மூத்த மொழியே
முத்தமிழ் நயமே!
குமரியில் பூத்தாய்
குவலயம்...
17
Feb
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
17-02-2026
உலக மொழிகளுள் மூத்தவளே
உயிராய் நிமிர்ந்து வளர்பவளே
முச்சங்கம் முதலாய்...
15
Feb
-
By
- 0 comments
சிவாஜினி
சிறிதரன்
சந்த கவிதை இலக்கம் 222
"தமிழ்"
அன்னை தந்தை தந்த மொழி
அமுதினில் இனியது
தமிழ் மொழி
வள்ளுவர்...