03
Jun
செல்வி நித்தியானந்தன்
பதியமிடும் எழுத்தாணிகள்
இருபத்தொன்பது
ஆண்டின் பதியம்
இமயமே தொட்டிட்ட
சான்றின் சரிதம்
எழுத்துடன் ஊக்கமும்
எண்ணாய் உயரவே
எண்ணிடை முதன்மை
ஏற்றமாய்.மலரவே
ஆக்கமும்...
28
May
” கதிரும் தமிழும் “
ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026
கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும்
காசினியில் யாவர்க்கும் பொதுவே
வாழ்விற்கும் நல்லொளியே
வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு
பொதிகைமலை...
28
May
கரைதலும் புரிதலும்……..
இரா.விஜயகௌரி
கரைகின்ற கணங்களுக்குள்
உறைகின்ற வாழ்வை -நாம்
கணமேனும் சிந்தித்து
நிலைத்தோமா நொடியாய்
விரைகின்ற மணித்துளிகள்
உரசி எழும் செயலால்
கரைகின்ற கணங்களுக்குள்
காத்திரமாய்...
ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து
04.07.23
கவி இலக்கம்-108
திருநங்கை
கருவிலே ஒரு மாற்றமும் இல்லை
இளம் பருவத்திலே தோற்றம்
மாறத் தொல்லையானது உறுப்பு
ஆண் பெண் ஆவதும்
பெண்ஆணாக உரு மாறுவதும்
இயற்கைக்கு மாறான
ஓமோன் சுரப்பு
எல்லோர் போலவும் அழகான பிறப்பு
சொல்லோரால் எரிச்சலான வெறுப்பு
ஆத்திரமான உருவ அமைப்பு
புரிந்தும் புரியாத உணர்வுகளில்
நாளுக்கு நாள் செத்துப் பிழைப்பு
கண்ணீர் வடியும் ஊமை மனதில்
காறித் துப்பும் மூஞ்சிகளின்
மிருகப் பிறப்பு
கை தொழும் ஆண்டவன் கூட
திரு ஆக ஒரு பாதி
நங்கையாக மறு பாதி
கண்டவன் கை தொடும்
திருநங்கையோ சீண்டியவன்
கை பட்டுப் புழுவாய்த் துடிக்க
என்ன பாவம் செய்தனரோ ?
Author: Nada Mohan
02
Jun
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
02-06-2026
தாயுமானவரும் தாங்களே அப்பா
தரணியில் எம்மை தாங்கி காத்தவரே..
உள்ளமதில் ...
25
May
சிவரூபன் சர்வேஸ்வரி அங்கீகாரம்
ஆளுமை தளும்பாத ஆரம்பம் தேவை
நாளுமே நன்மை நடந்திட வேண்டும்
காலமும் வாழ்த்தவே...
25
May
வாரம் 356
குமரன் அங்கீகாரம்
வராத...