05
Mar
மாதரின் மறுபக்கம்
ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ
மகிழும் மாதர்கள் மானிலச் சொத்துக்கள்
திகழும் பீடத்தில் தீர்க்கமான...
05
Mar
ஆத்தங்கரை ஓரத்திலே அத்த பொண்ணு
-
By
- 0 comments
ஆத்தங்கரை ஓரத்திலே அத்த பொண்ணு
ஆசைகள் நூறு ஆனந்தம் கோடி
ஒசைகள் பிறக்க ஓடும் எண்ணம்
கவலைகள்...
05
Mar
சாதித்துயர் சமூகவிழி…
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
பற்பல பாத்திரமாய் பண்பட்ட வாழ்வியலாய்
சுற்றுகின்ற பம்பரமாய் ஓய்வற்று ஓடுபவள்
ஓங்கார வடிவமிவள் சக்திக்கு...
ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து
18.07.23
கவி இலக்கம் -110
இயற்கை
அழகான கண்ணுக்கு
ஆட்டிப் படைக்கும்
விதம் விதமான
வர்ண அழகு
மண்ணுக்கும் விண்ணுக்கும்
இடையே இயற்கை எனும்
விருந்தை ஈன்றெடுத்த இறைவன்
கொடை தனி அழகு
வானமெனும் நீலக் கடலில்
விண்மீன்கள் பரப்பி சூரிய
சந்திரனைச் சுழலவிட்டு
ஒளியும் இருளும் சூழ்ந்திட்ட
இரவு பகல் பேரழகு
மாரியும் கோடையும்
களைப்பாறவே காலங்கள்
பகிர்ந்தது பாரழகு
காவியம் படைக்கும்
மாந்தர் இடையே
ஓவியம் வரையும்
பச்சைப் பசேலாய்
மரம்,செடி,கொடி,புல்,பூண்டும்
பார் போற்றும் வகை வகையான
பறவை,மிருகமும் இயற்கைக்
கொடைதனில் அழகோ அழகு .
Author: Nada Mohan
03
Mar
-
By
- 0 comments
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
03-03-2026
வலிகள் யாவும் பனித்துளியாய்
விடியலில் கலைந்து சென்றிடுமே
நலிதல் அற்று வாழ்வாயானால்
நலமே...
03
Mar
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
விட்டகலா வேட்கையில் வாழுகின்ற வரம்
வேண்டுமே தாய்மையின் பரிசத்தின் பலம்
பெண்ணினத்து பேறுகள் பெருமையில்...
28
Feb
-
By
- 0 comments
சிவாஜினி
சிறிதரன்
சந்த கவி
இலக்கம்
223
"நலம் பெற"
நலம் பெற
நாமும் நம்மை காப்போம்!
உடலும் மனமும் தூய்மை காப்போம்!
நோய்கள்...