19
Mar
19
Mar
கவிதை என்றாலே….:
ரஜனி அன்ரன் ( B.A)....கவிதை என்றாலே.... 19.03.2026
அழகியலின் அற்புதக்கூடம்
ஆழ்மனதின் ஆத்மார்த்த உணர்வோட்டம்
ஆன்மாவின் ஆத்மீகராகம்...
19
Mar
“முதுமை போற்றி போற்றி”
-
By
- 0 comments
நேவிஸ்பிலிப் கவி இல(579)
பண்பட்ட நிலமாய் பலன் தந்து
பல்லாண்டு வாழ்வில் நிழல் தந்து
நரை என்னும்...
ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து
17.10.23
கவி இலக்கம் -119
மீண்டெழு
வானும் மண்ணும்
போரிலே இழந்தது
தேடலின்றிக் கூறுமே
வாழ முடியாத தமிழன்
மூழ்ந்து மடியும் போது
பொங்கிப் பாயும்
வேங்கையாய்ச் சீறுமே
குட்டக் குட்டக் குனிந்து
திட்ட நரிக் கூட்டத்தில்
வளைந்து நுழைந்து
நெளிவது நாறுமே
வாள் வெட்டும்
தேள் கொட்டும் போதையும்
பாள்பட்டு வீழும் குடியும்
கூத்தாடியும் வாகன விபத்தும்
அடிக்கடி தாகமாய்
ஆளைக் குடித்து வேறாகுதே
பதிந்த சுவடுகள் மறைந்து
சுதந்திரமாய் மாந்தர்
நிறைந்து வாழ வியந்திடும்
உலகம் போற்ற வீறு கொண்டு
மீண்டும் எழு மீண்டெழு
Author: Nada Mohan
18
Mar
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
அன்னை
தரணியில் தாய்க்கு
நிகர்யாதும் உண்டோ
தற்பெருமை இல்லா
காத்திட்ட தெய்வம்
அழகுபெற்ற வதனம்
பழகுவதும் உறவாய்
அன்பிலே இருப்பிடம்
பண்பிலே மேலானவர்
எட்டுமகவுகள்...
16
Mar
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
மூத்தோர்...
உராய்ந்து உராய்ந்து தேய்ந்திட்ட உளிகள்
உருவாக்கிட உழைத்து ஒய்ந்திட்ட உயிர்கள்
தளர்ந்தே இன்று தள்ளாடும்...
15
Mar
ஜெபா ஸ்ரீதெய்வீகன்
17-03-2025
நரைத்த முடியே ஞாலத்தின் சுடரே
உரைத்த மொழியே உலகின் நெறியே
உமக்கிணை அறிவுரை தர...