19
Feb
ரஜனி அன்ரன் (B.A) " செம்மொழியாம் எம்தமிழ் " 19.02.2026
அன்னைத்...
19
Feb
பூம்பனி கொட்டுது
-
By
- 0 comments
நகுலா சிவநாதன்
பூம்பனி கொட்டுது
பூம்பனி கொட்டுது புழுதியில் வீழ்குது
தேம்பியே அழுகுது வானம்
வானமும் கறுக்குது வையகம்...
19
Feb
“அன்பின் வழியினிலே”
-
By
- 0 comments
நேவிஸ் பிலிப் கவி இல(563)
அன்பின் வழியில் நடந்திட்டால்
ஆயிரம் நன்மை கூடி வரும்
இறையருள் ஒன்றே...
ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து
19.10.23
கவி இலக்கம் -287
எங்குதான் போய்முடியுமோ
சின்னதாய்க் கோள் மூண்டு
பென்னம் பெரிதாய்க் கன்னம்
விட்டு சீண்டிடும் நாடகக்
குழுவுக்கு என்னதான் வேண்டும் ?
வல்லரசு நாடுகளின் சதியான
வலைப் பின்னலின் சதியே
நிலைப்பாடில்லாத அரசியலின்
தந்திரமதில் பலிக்கடாக்கள்
மாந்தரே
கொலைக் கூட்டத் தலைகள்
நடாத்தும் போராட்டமே
சில நாடு தொடங்கி பல நாடு
சேர்ந்த அகோரப் பசியின்
இரத்த வெறித் தாண்டவமே
பேசுவதோ சூழல் மாசு
பிறக்கும் சந்ததியோ தூசு
நாசூக்காய்க் கொடுப்பது வேறு
மூசி மூசி உழைத்த காசெல்லாம்
குண்டு குண்டாய் ஒரு நொடியில்
பறந்து பறந்து சிதறுது
ரொக்கட்டில் .
Author: Nada Mohan
17
Feb
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
தமிழே...
உயிர்ப்பின் உயிரே
உறவின் இணைப்பே !
அழகு தமிழே
ஆணி வேரே!
மூத்த மொழியே
முத்தமிழ் நயமே!
குமரியில் பூத்தாய்
குவலயம்...
17
Feb
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
17-02-2026
உலக மொழிகளுள் மூத்தவளே
உயிராய் நிமிர்ந்து வளர்பவளே
முச்சங்கம் முதலாய்...
15
Feb
-
By
- 0 comments
சிவாஜினி
சிறிதரன்
சந்த கவிதை இலக்கம் 222
"தமிழ்"
அன்னை தந்தை தந்த மொழி
அமுதினில் இனியது
தமிழ் மொழி
வள்ளுவர்...