பேரிடரின் துயரமே (741) 04.12.2025

செல்வி நித்தியானந்தன் பேரிடரின் துயரமே காலநிலை மாற்றத்தால் ஏற்பட்டதே சோதனை கலங்கிய மானிடரின் கண்ணீரின் வேதனை காற்றுடன்...

Continue reading

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

28.11.23
ஆக்கம் -125
எச்சம்

பண்டைய காலமோ வீட்டு
விலங்கு எச்சம் பசளையானது
இன்றைய கோலமோ கோட்டு
சூட்டு சீன மோட்ச இரையானது

மரமோ பட்டுப் போனது
உரமோ சுட்டு வினையானது
வயலும் வீடும் பேசியது
எச்சமே நீயோ சொச்சம்

அச்சமின்றிக் கச்சிதமாய்
முழுமூச்சோடு தொட்ட
உச்சமே உழைப்பானது

கச்சை கட்டிக் காணாமல்
போனவரோ பிச்சைப்
பாத்திரம் ஏந்தியும்
திருந்துவாரோ ?

Nada Mohan
Author: Nada Mohan

    தியாகம் செல்வி நித்தியானந்தன் தமக்கென வாழாது பிறருக்காய் உயிரை மண்ணுக்கு அர்ப்பணித்த வீரரின் பெருந்தியாகம் தலைவனின் பேச்சு தாரக மந்திரம் தரணியில்...

    Continue reading