06
Jul
வர்ண வர்ணப் பூக்களே
பசுமை நிறைந்தது நம்தேசம் பாரு
பலவர்ணங்கள் கொண்டதே மலர்த்தோட்டம் அழகு
கனியும் மனதில்...
03
Jul
வர்ண வர்ணப் பூக்கள் 65
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
03-07-2025
வர்ண வர்ணப் பூக்கள்
வாசம் மிகுந்த பூக்கள்
கண்ணில் காண குளிர்ச்சி...
03
Jul
வர்ண வர்ண பூக்களே!
நகுலா சிவநாதன்
வர்ண வர்ண பூக்களே!
புதுமை படைக்கும் நற்பூக்கள்
புனிதம் நிறைக்கும் நன்மலர்கள்!
அழகு வண்ண நிறமுடனே!
அழகாய்...
ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து
30.11.23
கவி இலக்கம்-293
தீயினும் எரியாத தீபங்களே
துரோக வாழ்வில் நாதியற்ற
தமிழனுக்கு நீதி ஏது ஏது ?
தமிழனாய்ப் பிறந்ததின்
ஆணவ அக்கிரம அநீதி அது
மண்ணில் எழும் வினாவுக்கு
இன்றுவரை எந்த பதிலும்
இல்லாது வெறும் ஏதிலியாய்த்
திரிந்துதான் மீதி மீதி
கண்ணில் பட்டதை விண் தவிர
பாம்பு தின்னி சிங்கி சொங்க்கு
விற்றுத் தின்னும் பாதகரைக்
குடைந்தெடுத்து குழி தோண்டிட
தலைகீழாகப் போகும் தமிழன்
வாழ்வு நஞ்சுப் போதைக்கு
அடிமையாய் மிஞ்சிடும்
குஞ்சுச் சிறாராய்க் காக்க
மழைத்துளியில் முளைத்த
காளான் போல் ஒரு நொடியில்
துள்ளி எழுந்து வந்திடுவீர்
தீயினும் எரியா தீபங்களே .

Author: Nada Mohan
01
Jul
வணக்கம்
போர்க்கோலம் ...
கண்டங்கள் எங்கும் கதிகலங்கிட
துண்டங்களாகி உடலங்கள் வீழ்ந்திட
எங்குமே போர்க்கோலம் பூணுது ...
01
Jul
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
01-07-2025
இயற்கை அழிவு ஒருபக்கம்
இனக்கலவரம் மறுபக்கம்
தியாகத்தின் விதை சரித்திரமாகி
தாயகக்கனவு கலைந்த கதையிது…
சேவல்...
29
Jun
ராணி சம்பந்தர்
காலஞ் செய்யும் கோலம்
வால் கொய்யும் வல்லரசின்
நாசகார வேலையில் சிக்கி
முக்கித் தவிக்கும் அப்பாவிகள்
மெல்ல...