13
Oct
ராணி சம்பந்தர்
இயற்கை வரமே
இதுவும் கொடையே
மழை வருது வெயில் தருது
மழையை விடச் சின்னதே
அதற்குள் இருக்கும்...
09
Oct
வரம்பு மீறாதே
-
By
- 0 comments
வரம்பு மீறாதே சர்வேஸ்வரி சிவரூபன்
ஃஃஃஃஃஃஃஃஃ
மனிதம் சிறக்க பழகு மனிதா
புனிதம் அதை உணர்வாய்...
09
Oct
இணையமே நீ இல்லையெனில்
-
By
- 0 comments
சக்தி சிறினிசங்கர்
துணையது தந்திடும் பலவாய்
துயரமும் துக்கமும் ஆற்ற
அணைப்பவர் முகமது அறியா
அன்பினில் ஒன்றியே எழுத
கணையது...
ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து
29.02.24
கவி இலக்கம் -305
இப்போதெல்லாம்
அன்று சிந்தனையின்றி சிறகடித்துப் பறந்தோம்
சிறார்களாய் சந்து பொந்தலாம் ஆடிப் பாடினோம்
பாதைகள் நீண்டு எங்கெல்லாம் ஓடினோம்
பயணத்தில் நிம்மதி வேண்டித் தேடினோம்
இறப்பு ,பிறப்பு ,இளமை ,முதுமை துரத்தும்
என இன்று யோசனையில் வாடினோம்
அப்போதெல்லாம் வலிகள் சுமக்காது
அப்பா,அம்மாவுடன் சோலியின்றி
மகிழ சோர்விலாது கூத்தாடினோம்
பசியிருந்தும் அரைகுறை வயிறுடன்
வறுமை காட்டாது இருப்பதை உண்டு
கூட்டுக்குடும்பமாய்க் குதூகலித்தோம்
தாயகம் தந்த இனிமை வாட்டி வதைக்க
தனிமை வெந்த தாகம் விரட்டோ விரட்ட
பனியில் நொந்த நோய் திரட்டிப் பிரட்ட
பலரிலும் பதிந்த பார துக்க துயரமே
இப்போதெல்லாம் .

Author: Nada Mohan
14
Oct
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
14-10-2025
கதைகள் பல கோர்த்து,
கதாபாத்திரங்களாய் உயிர்ப்பித்து,
அரங்கில் பலர் கூடுகையில்
அகம் மகிழக் கதை...
14
Oct
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
நாடகம்...
முத்தமிழின் கூட்டுக்கலை
முழுநீள அழகுக்கலை
வரலாற்றுப் பேரெடும்
வந்திணைத்த கதைகூறும்
இசையோடு இயலும் இணைந்தாகும்...
11
Oct
-
By
- 0 comments
ஜெயம்
பெண் ஓர் இல்லறத் துறவி
அன்பை அள்ளி இறைத்திடும் இறைவி...