பாசப்பகிர்வினிலே………!!

Shanthini Thuraiyarangan பாசம் வைத்து பயபக்தியாக வளர்த்து பார்போற்றி வாழ தன்வாழ்வை பணயம் வைக்கும் உருவே எம் அன்னை எத்தனை பிள்ளைகளானாலும் அத்தனை...

Continue reading

பாசப்பகிர்விலே!

நகுலா சிவநாதன் பாசப்பகிர்விலே! சித்திரத்தாயே முத்திரிரை பதித்த முழுமதி பத்திரமாற்றுத் தங்கமாய் பழங்கதை பேசுவாய் படர்கின்ற கொடியே பண்பாட்டுப்பெட்டகம்...

Continue reading

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

17.03.22
கவி ஆக்கம்-223
பறக்கும் ஊழல்
உலகைச் சுற்றிடும் ஊழல் பாரினிலே
பலகாலமாய்த் தொற்றிடும் போரினிலே
ஏனோதானோ இது தேவைதானோ
ஏங்கித் தவிக்கும் ஒவ்வோர் ஊரினிலே

காலில் விழுவது போல் விழுந்து
காரியம் சாதிக்கும் அமெரிக்கா
பேர் போன தமிழன் கரை சேர்க்க
மறுக்கும் வெள்ளரிக்கா

வாரோட்டமோட நினைக்கும்
சீனா,ரஷ்யாவால் உத்தரிக்கும்
சித்திர விளையாட்டால்
தந்திரமாய் மூடி மறைக்கும்

பத்திரமாதத்து தங்கங்களான
மந்திரிமார் சுதந்திரம் கிடைக்கக்
கூடாதென்று ஊழல் உல்லாசமாய்
உபத்திரவமன்றி பறந்திடுதே.

Nada Mohan
Author: Nada Mohan

    அன்னை செல்வி நித்தியானந்தன் கருவறையில் எமைச்சுமந்து கண்விழித்து உயிர்காத்து கருணையில் தனிச்சிறந்து களிப்பாய் வதனமேத்து உதிரத்தால் உறவுசேர்த்து உயிர்கொடுத்த உத்தமியே உறவுகள் பலஇணைந்து உள்ளூர...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் பசுமை.. புரட்சியின் புதுமை காட்சியில் பசுமை ஆட்சியில் அருமை அகிலத்தின் மெருகை அழகுறு வசமாய் ஆக்கிடும் எழிலாய் நீக்கிடும் வெறுமைக்கு நிகரேது செப்பு! பூக்களும்...

    Continue reading