பாசப்பகிர்வினிலே………!!

Shanthini Thuraiyarangan பாசம் வைத்து பயபக்தியாக வளர்த்து பார்போற்றி வாழ தன்வாழ்வை பணயம் வைக்கும் உருவே எம் அன்னை எத்தனை பிள்ளைகளானாலும் அத்தனை...

Continue reading

பாசப்பகிர்விலே!

நகுலா சிவநாதன் பாசப்பகிர்விலே! சித்திரத்தாயே முத்திரிரை பதித்த முழுமதி பத்திரமாற்றுத் தங்கமாய் பழங்கதை பேசுவாய் படர்கின்ற கொடியே பண்பாட்டுப்பெட்டகம்...

Continue reading

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

15.12.22
ஆக்கம்-255
வாழ்வைத் தொலைத்தவர்கள்

நிலையான வாழ்வு நீர்க்குமிழியாகுதே
வலை வீசிக் காரணமில்லாது
காவல்காரரைக் கடுபபேற்றுதே
உலை வைக்கும் ஊதாரித்தனம்
உலகெங்குமே

வெற்றி வேண்டினாலும்
தோல்வி தேடினாலும்
பொல்லாத போராட்டம்
பரிசிலே பரிசுகெட்டுப் போய்ச்சு

மனங் கொதிக்க சும்மாயிருந்த
மாந்தரையும் கோபமூட்டுதே
முழுமூச்சாய் மூர்க்கத்தனமோடு
பொது இடம் சீரழித்து சிதை
மூட்டுதே
வெந்திடும் வெறித்தனம் ஐரோப்பா
எங்கும் நாளும் பொழுதும் தொடர்
கதையாகுதே

நன்றாக வாழும் வாய்ப்பு இழந்து
வாழ்வைத் தொலைத்தவர்க்கு
எது இலட்சியம் அது அலட்சியம்
மத வெறி பிடித்து மனம் அழுக்காகி
உலகை விட்டு ஊர்ந்து பெயரிழந்து
போகும் உயிருக்கு ஏனிந்தப் பிணவெறி
பிறக்கப் போகும் புது வருடமாவது
இது தீர்ந்திடுமா.

Nada Mohan
Author: Nada Mohan

    அன்னை செல்வி நித்தியானந்தன் கருவறையில் எமைச்சுமந்து கண்விழித்து உயிர்காத்து கருணையில் தனிச்சிறந்து களிப்பாய் வதனமேத்து உதிரத்தால் உறவுசேர்த்து உயிர்கொடுத்த உத்தமியே உறவுகள் பலஇணைந்து உள்ளூர...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் பசுமை.. புரட்சியின் புதுமை காட்சியில் பசுமை ஆட்சியில் அருமை அகிலத்தின் மெருகை அழகுறு வசமாய் ஆக்கிடும் எழிலாய் நீக்கிடும் வெறுமைக்கு நிகரேது செப்பு! பூக்களும்...

    Continue reading