மாதரின் மறுபக்கம் (753) 12.03.2026

செல்வி நித்தியானந்தன் மாதரின் மறுபக்கம் மண்ணில் பெண்ணே மகத்தான கொடையே கண்ணின் இமையது காக்கும் வேராயாய் அடுக்களை விட்டும் அகலக் கால்பதித்து துடுப்புடன் விரைந்து தூரவும்...

Continue reading

பெண்ணே

செல்வி நித்தியானந்தன் பெண்ணே உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

Continue reading

ராணி சம்பந்தர்

18.06 24
ஆக்கம் 151
வசந்தம்

வசந்தம் என்னோடு சொந்தம்
வாழ்ந்த பெயரோடு
பந்தம்
தாழ்ந்தும் உயர்ந்தும்
மகிழ்ந்த சந்தம் சிந்தும்
நாளாந்தம்

அந்த நாள் தேடிய சம்பந்தம்
சந்ததி சூடிய ஒப்பந்தம்
காத்திருந்த காதல் நாடிய ஜிவானந்தம்
பார்த்திருந்து கை கூடிய
இரட்டிப்பு ஆனந்தம்

சுகராகம் கேட்கும் தினந்தினம்
புகுராகம் வெள்ளம் போல் பூங்கவிதை
பூக்கும் சீரானந்தம்

சிந்தும் வழி விழியில்
மன்னவன் மாலையிட
புகுந்த பொன்னாளில்
வசந்தம் பகிர்ந்ததும்
எந்நாளும் பேரானந்தம்.

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

Nada Mohan
Author: Nada Mohan

    பெண்ணே செல்வி நித்தியானந்தன் உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

    Continue reading