10
Mar
செல்வி நித்தியானந்தன்
மாதரின் மறுபக்கம்
மண்ணில் பெண்ணே
மகத்தான கொடையே
கண்ணின் இமையது
காக்கும் வேராயாய்
அடுக்களை விட்டும்
அகலக் கால்பதித்து
துடுப்புடன் விரைந்து
தூரவும்...
10
Mar
பெண்ணே
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன் பெண்ணே
உலகிலே பெண்கள்
உயர்வின் கண்கள்
உன்னதம் போற்றும்
உவகை தளங்கள்
சாதனை படைப்பில்
சாட்சிகள் உண்டு
சர்வம்...
05
Mar
மாதரின் மறுபக்கம்
-
By
- 3 comments
மாதரின் மறுபக்கம்
ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ
மகிழும் மாதர்கள் மானிலச் சொத்துக்கள்
திகழும் பீடத்தில் தீர்க்கமான...
ராணி சம்மந்தர்
26.11.24
ஆக்கம் 168
உயிர்க் கொடை
சாவுக்கு சவால் காட்டியவன்
காவு கொள்ளும் உயிர்
அவாவை விடக் கூவித்
தேம்பும் தன் இனம் மேவிய துச்சமென
நிலை நாட்டியவன்
தமிழீழப் போராட்டமதில் தன்
பாத்திரம் அறிந்து
கூலிப்படையைச் சுட்டு
வீழ்த்திச் சரித்திரம்
கூட்டியவன்
விடியல் ஒன்றைத் தேடி
விடுதலை விடுவிக்க
உணவு, களைப்பு,
ஓய்வு இன்றி
வேங்கை போல் பாய்ந்து இறுதி மூச்சு வரை போராடிக் களம்
குதித்த மாவீரனே !
எத்தனை ஆற்றலில்
அத்தனை புதுமை
இத்தனையிலும்
உயிர்ப்போடு நாடிய
தீபச் சுடர்த் தியாகிகளே
கார்த்திகை 26 இல்
காத்திருந்து நினைவு
கூறி பாமாலை எனும்
பூமாலையிட்டு வணங்கும் உயிர்க்
கொடையாளிளே.
ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து
Author: Nada Mohan
10
Mar
-
By
- 0 comments
பெண்ணே செல்வி நித்தியானந்தன்
உலகிலே பெண்கள்
உயர்வின் கண்கள்
உன்னதம் போற்றும்
உவகை தளங்கள்
சாதனை படைப்பில்
சாட்சிகள் உண்டு
சர்வம்...
09
Mar
-
By
- 0 comments
பாஸ்கரன்.க
பேரிடர் ஒன்றில் சிக்கியதெங்கள் தேசம்
ஏரிகள் எல்லாம் ஊருடன் சேர்ந்த சோகம்
கோரத் தாண்டவமாடிய புயலின்...
07
Mar
-
By
- 0 comments
சிவாஜினி
சிறிதரன்
சந்த கவி
இலக்கம் 224
"பெண்ணே"
அன்புக்கு அதிபதி
பண்புக்கு
இலக்கணம்
பாசத்தில் வரும் நேசம்
பற்றுணர் வில் ஈகம்!
என் நெஞ்சில்...