19
Feb
விழித்துக்கொட்டிருக்கும்பதே கனவு
வாழ்க்கை அதை புரிய முயலவில்லை
ஆனால் அதன் ஆழத்துள்...
19
Feb
புரிய முயலாதே 1
-
By
- 0 comments
நேற்று என்பது நினைவோடு மட்டும்
நாளை என்பது கற்பனையாக சொட்டும்
உண்மை மட்டும்...
19
Feb
வசந்தா ஜெகதீசன்
இப்போதெல்லாம்…
குன்றிப் போகுது செயல்களின் முனைப்பு
குறைந்தே போகுது வாழ்வின் பிடிப்பு
அருகியே போகுது அவரவர் அன்பு
ஆழம் குன்றுது அன்றாடத் தொடர்பு
இழந்தே போகுது நேரத்தின் மதிப்பு
இடராய் தைக்குது நாளை நிமிர்வு
சுடராய் ஏற்றுவோம் சூழலில் விளக்கு
சுற்றும் புவியில் காலமே கிழக்கு
மாற்றம் ஒன்றே மாறாத திறப்பு
மாறிடும் முகவரி மனிதத்தின் தகமை
ஆற்றிடும் செயல்கள் ஆளுமை
மிகுதி
அப்போது முதலாய் இப்போது வரையாய்
ஆகிடும் நியதியில் அகிலமே புதிதாய்
ஊன்றும் வேரே உலகாய் மிளிரும்
இப்போதெல்லாம் இயல்பில்
ஒன்றும்
இன்செயல் உவப்பே இங்கிதமாகும்.
நன்றி மிக்க நன்றி
Author: Nada Mohan
17
Feb
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
தமிழே...
உயிர்ப்பின் உயிரே
உறவின் இணைப்பே !
அழகு தமிழே
ஆணி வேரே!
மூத்த மொழியே
முத்தமிழ் நயமே!
குமரியில் பூத்தாய்
குவலயம்...
17
Feb
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
17-02-2026
உலக மொழிகளுள் மூத்தவளே
உயிராய் நிமிர்ந்து வளர்பவளே
முச்சங்கம் முதலாய்...
15
Feb
-
By
- 0 comments
சிவாஜினி
சிறிதரன்
சந்த கவிதை இலக்கம் 222
"தமிழ்"
அன்னை தந்தை தந்த மொழி
அமுதினில் இனியது
தமிழ் மொழி
வள்ளுவர்...