ஆத்மராகங்கள்

சக்தி சிறினிசங்கர் தமிழ்மணம் கமழும் தேசத்தை நேசித்த நெஞ்சங்களில் சுமந்தனர் நஞ்சுமாலையை நெஞ்சில் துணிந்தனர் கொஞ்சும் தமிழ் காக்க மறந்தனர்...

Continue reading

வசந்தா ஜெகதீசன்

கல்வி..
அறிவின் கடலாய் பரந்தது
ஆற்றல் மிகுதி நிறைந்தது
வற்றாச் சுரங்கத்தின் வலம்புரி
வளர்ச்சி குன்றா வளர்மதி
எங்கும் பேரொளி விருட்சமாய்
எதிலும் முதன்மை மகுடமாய்
தங்கு தடையற்ற தண்ணொளி
தாங்கும் அறிவின் சுடரொளி
உலகின் பிரகாச விளக்கொளி
உராய்ந்து புடமிடும் அறிவொளி
அளவுகோலற்ற அரியாசனம்
அறிவின் வித்தே பெரும்சாசனம்.
நன்றி மிக்க நன்றி

Nada Mohan
Author: Nada Mohan

    வசந்தா ஜெகதீசன் கல்லறைகள் திறக்கும்..... விடுதலை வேட்கையும் வீரத்தின் உணர்வும் ஓன்றித்த போர்க்காலம் ஓயாத அலை போல அவலமும் அழிவும்...

    Continue reading