வசந்தா ஜெகதீசன்

கல்வி..
அறிவின் கடலாய் பரந்தது
ஆற்றல் மிகுதி நிறைந்தது
வற்றாச் சுரங்கத்தின் வலம்புரி
வளர்ச்சி குன்றா வளர்மதி
எங்கும் பேரொளி விருட்சமாய்
எதிலும் முதன்மை மகுடமாய்
தங்கு தடையற்ற தண்ணொளி
தாங்கும் அறிவின் சுடரொளி
உலகின் பிரகாச விளக்கொளி
உராய்ந்து புடமிடும் அறிவொளி
அளவுகோலற்ற அரியாசனம்
அறிவின் வித்தே பெரும்சாசனம்.
நன்றி மிக்க நன்றி

Nada Mohan
Author: Nada Mohan

    வசந்தா ஜெகதீசன் பூமி.... சுற்றிச் சுழலும் சுவாசமே சுதந்திர தேசம் ஞாலமே பற்றிப் படரும் வாழ்க்கையில் பயணம் செய்யும் படகிது தத்தி...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம்_208 "பூமி" சுற்றும் பூமி சுழலும் பூமி பூ கோளம் யார் போட்ட கோலம்! அம்மா என்னை சுமந்தாள் கண்ணியமாய் கருணை...

    Continue reading