20
Feb
இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே
உள்ளமும் மகிழ்வாக ஊஞ்சலாடும் எண்ணமும் விரிந்தாட /_
கள்ளமில்லை கபடமில்லை...
19
Feb
புரிய முயலாதே 2
-
By
- 0 comments
விழித்துக்கொட்டிருக்கும்பதே கனவு
வாழ்க்கை அதை புரிய முயலவில்லை
ஆனால் அதன் ஆழத்துள்...
19
Feb
புரிய முயலாதே 1
-
By
- 0 comments
நேற்று என்பது நினைவோடு மட்டும்
நாளை என்பது கற்பனையாக சொட்டும்
உண்மை மட்டும்...
வசந்தா ஜெகதீசன்
சுதந்திரமாமே…… .
ஆட்சித் செறிவின் அடித்தளம்
அகன்று போனது சுதந்திரம்
மீட்சிக்கான வீழ்ச்சியில்
மிடுக்கை இழந்தது தமிழினம்
வெற்றித் தொடுகை வீரச்செறிவு
புத்திக் கூர்மை நிறைந்ததமிழே
ஆண்ட நிலத்தை அன்னியர் பறித்தனர்
ஆங்கிலேயக் குடையை அகல விரித்தனர்
ஓன்றித்த வாழ்வென ஓரங்கம் பகிர்ந்தனர்
மீளவழங்கலில் காரியம் சிதைத்தனர்
ஆண்ட இனமது அடிமையானது
வேட்கை உடைந்தது வீரம் சிதைந்தது
மாட்சிமை மலிந்தது மண்ணினம் நலிந்து
நாளை சுதந்திரமாமே
எதற்காய் இது
விளக்கில் விட்டிலாய் வீழும்
எமக்கு எதற்காய் இது!
நன்றி
மிக்க நன்றி
Author: Nada Mohan
17
Feb
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
தமிழே...
உயிர்ப்பின் உயிரே
உறவின் இணைப்பே !
அழகு தமிழே
ஆணி வேரே!
மூத்த மொழியே
முத்தமிழ் நயமே!
குமரியில் பூத்தாய்
குவலயம்...
17
Feb
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
17-02-2026
உலக மொழிகளுள் மூத்தவளே
உயிராய் நிமிர்ந்து வளர்பவளே
முச்சங்கம் முதலாய்...
15
Feb
-
By
- 0 comments
சிவாஜினி
சிறிதரன்
சந்த கவிதை இலக்கம் 222
"தமிழ்"
அன்னை தந்தை தந்த மொழி
அமுதினில் இனியது
தமிழ் மொழி
வள்ளுவர்...