02
Apr
ரஜனி அன்ரன் (B.A) " சிறப்புக் குழந்தைகள் " 02.04.2026
சித்திரைத் திங்கள்...
02
Apr
மெல்ல துளிர்க்கும் வசந்தம்
-
By
- 0 comments
நகுலா சிவநாதன்
மெல்ல துளிர்க்கும் வசந்தம்
மெல்ல துளிர்க்கிறது வசந்தம்
மேனியை சிலிர்க்க வைக்கும் காற்று
செல்லமாய் அழைக்கும்...
01
Apr
போரிருல் எப்போது நீங்கும்
-
By
- 0 comments
அமைதி பூங்காவான பூலோகம் அன்று
அமைதியைக் கெடுத்து போர்கோலம் பூண்டதின்று
வெறியை வெற்றியாக்கி...
வசந்தா ஜெகதீசன்
போனும் போராட்டமும்..
போனும் போராட்டமும்..
வாழ்வின் வலுவாய் கலந்தது
வருபவை அனைத்தும் இணைவது
சூழல் நிகழ்வை சுமப்பது
இதுவின்றி உலகே இயங்காது
இடரும் இயல்பும் ஒன்றித்து
இதுவே உலகென வியாபித்து
நகரும் பொழுதின் உயிர்ப்பிது
நாளும் புதுப்புது உற்பத்தி
நாமும் இதன் வழிபற்றி
நடக்கும் இயந்திர மின்சக்தி
ஊரை உலகை உசுப்பினும்
உறவை மகிழ்வை நிரப்பிடும்
ஒற்றை விரலின் கைங்கரியம்
ஒவ்வொரு கரத்திலும் உறவாடும்
ஒய்வற்ற சக்தியே உன்னாட்சி
எதனை வென்ற போதிலும்
இதனை வெறுப்போர் உளரே காண்
இன்றைய உலகாய் இயங்குது
இதற்குள் போர்நிலை தொடருது
அத்துமீறல் அவசியங்கள்
அகன்று விலகும் வீண்பொழுது
அவரவர் கைத்திறன் கட்டுப்பாடு
எம்மை நாமே புடமிட்டால்
ஏற்றமுண்டு இயல்பிலே
நாட்டம் தேவை நமக்குத்தான்
நம்மை நாமே சீர் செய்வோம்!
நன்றி
Author: Nada Mohan
02
Apr
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
நன்றி
எழுத கவிதை வராது
எப்படி எழுதி வாசிப்பது
எதை கருவாய்எடுப்பது
என்று சொன்ன போது
முடியும்...
31
Mar
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
பள்ளிக்காலமே.....கல்வி எனும் பெருவிளக்கு
கற்றுத்தரும் கூடமிது
துறைசார்ந்து உருவாக
தூக்கி...
31
Mar
-
By
- 0 comments
ராணி சம்பந்தர்
முதன் முதலாக முயற்சி
பதிலுக்குப்பதில் பயிற்சி
எதிலும் உயர்ச்சி பெறப்
போட்டி உயிரானந்தமே
ஐந்தோ அறியாப் பருவம்
பதினைந்து...