05
Mar
மாதரின் மறுபக்கம்
ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ
மகிழும் மாதர்கள் மானிலச் சொத்துக்கள்
திகழும் பீடத்தில் தீர்க்கமான...
05
Mar
ஆத்தங்கரை ஓரத்திலே அத்த பொண்ணு
-
By
- 0 comments
ஆத்தங்கரை ஓரத்திலே அத்த பொண்ணு
ஆசைகள் நூறு ஆனந்தம் கோடி
ஒசைகள் பிறக்க ஓடும் எண்ணம்
கவலைகள்...
05
Mar
சாதித்துயர் சமூகவிழி…
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
பற்பல பாத்திரமாய் பண்பட்ட வாழ்வியலாய்
சுற்றுகின்ற பம்பரமாய் ஓய்வற்று ஓடுபவள்
ஓங்கார வடிவமிவள் சக்திக்கு...
வசந்தா ஜெகதீசன்
போனும் போராட்டமும்..
போனும் போராட்டமும்..
வாழ்வின் வலுவாய் கலந்தது
வருபவை அனைத்தும் இணைவது
சூழல் நிகழ்வை சுமப்பது
இதுவின்றி உலகே இயங்காது
இடரும் இயல்பும் ஒன்றித்து
இதுவே உலகென வியாபித்து
நகரும் பொழுதின் உயிர்ப்பிது
நாளும் புதுப்புது உற்பத்தி
நாமும் இதன் வழிபற்றி
நடக்கும் இயந்திர மின்சக்தி
ஊரை உலகை உசுப்பினும்
உறவை மகிழ்வை நிரப்பிடும்
ஒற்றை விரலின் கைங்கரியம்
ஒவ்வொரு கரத்திலும் உறவாடும்
ஒய்வற்ற சக்தியே உன்னாட்சி
எதனை வென்ற போதிலும்
இதனை வெறுப்போர் உளரே காண்
இன்றைய உலகாய் இயங்குது
இதற்குள் போர்நிலை தொடருது
அத்துமீறல் அவசியங்கள்
அகன்று விலகும் வீண்பொழுது
அவரவர் கைத்திறன் கட்டுப்பாடு
எம்மை நாமே புடமிட்டால்
ஏற்றமுண்டு இயல்பிலே
நாட்டம் தேவை நமக்குத்தான்
நம்மை நாமே சீர் செய்வோம்!
நன்றி
Author: Nada Mohan
09
Mar
-
By
- 0 comments
பாஸ்கரன்.க
பேரிடர் ஒன்றில் சிக்கியதெங்கள் தேசம்
ஏரிகள் எல்லாம் ஊருடன் சேர்ந்த சோகம்
கோரத் தாண்டவமாடிய புயலின்...
07
Mar
-
By
- 0 comments
சிவாஜினி
சிறிதரன்
சந்த கவி
இலக்கம் 224
"பெண்ணே"
அன்புக்கு அதிபதி
பண்புக்கு
இலக்கணம்
பாசத்தில் வரும் நேசம்
பற்றுணர் வில் ஈகம்!
என் நெஞ்சில்...
03
Mar
-
By
- 0 comments
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
03-03-2026
வலிகள் யாவும் பனித்துளியாய்
விடியலில் கலைந்து சென்றிடுமே
நலிதல் அற்று வாழ்வாயானால்
நலமே...