14
May
ஜெபா ஸ்ரீதெய்வீகன் - கனடா
15-05-2026
ஆழி சூழ்ந்த நெடுந்தீவு தன்னில்
வாழி எனப் புறப்பட்ட குமுதினி
குருதி...
14
May
பெருவலி சுமந்த பேரிடர்……
ரஜனி அன்ரன் (B.A)...பெருவலி சுமந்த பேரிடர்.. 14.05.2026
மேபதினெட்டு மேதினியின் கரிநாள்
பெருவலிசுமந்த கண்ணீரின் காவியநாள்
வெறும்...
14
May
“வேரறுந்த மரங்கள்”
நேவிஸ் பிலிப் (கவி இல 607)
வைகாசி பதினெட்டு எம்
மனதில்...
வசந்தா ஜெகதீசன்
போனும் போராட்டமும்..
போனும் போராட்டமும்..
வாழ்வின் வலுவாய் கலந்தது
வருபவை அனைத்தும் இணைவது
சூழல் நிகழ்வை சுமப்பது
இதுவின்றி உலகே இயங்காது
இடரும் இயல்பும் ஒன்றித்து
இதுவே உலகென வியாபித்து
நகரும் பொழுதின் உயிர்ப்பிது
நாளும் புதுப்புது உற்பத்தி
நாமும் இதன் வழிபற்றி
நடக்கும் இயந்திர மின்சக்தி
ஊரை உலகை உசுப்பினும்
உறவை மகிழ்வை நிரப்பிடும்
ஒற்றை விரலின் கைங்கரியம்
ஒவ்வொரு கரத்திலும் உறவாடும்
ஒய்வற்ற சக்தியே உன்னாட்சி
எதனை வென்ற போதிலும்
இதனை வெறுப்போர் உளரே காண்
இன்றைய உலகாய் இயங்குது
இதற்குள் போர்நிலை தொடருது
அத்துமீறல் அவசியங்கள்
அகன்று விலகும் வீண்பொழுது
அவரவர் கைத்திறன் கட்டுப்பாடு
எம்மை நாமே புடமிட்டால்
ஏற்றமுண்டு இயல்பிலே
நாட்டம் தேவை நமக்குத்தான்
நம்மை நாமே சீர் செய்வோம்!
நன்றி
Author: Nada Mohan
28
Apr
வணக்கம்!
மகிழ்ச்சி
***********
மகிழ்ச்சி எப்போதும் மலர்ந்து கொண்டே இருக்கும் !
விலை கொடுத்து வாங்க முடியாததொன்று
சிலையாக நீ...
21
Apr
-
By
- 0 comments
பரந்த புவியில் கலக்கும் கவியேபாமுகப் பரப்பின் விதையேசந்தம் சிந்தும் தலைப்பின் வீச்சே
பாவையண்ணா தொகுப்பின்...
19
Apr
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
வாயார வாழ்த்துகிறேன்
மூன்று நூறுடன்
ஜம்பதின் முகிழ்வு
முத்தப்பாய் கிடைத்த
அரியதொரு நிகழ்வு
சந்தத்துடன் கவியும்
சந்தோச...