23
Apr
ரஜனி அன்ரன் (B.A) பண்படுமோ.....23.04.2026
யாதும்ஊரே யாவரும்கேளீர் என்றனர்அன்று
யாதொரு பண்பாடுமின்றி வாழ்கின்றனர்இன்று
பேதம்கடந்த நேசமே...
23
Apr
பண்படுமோ பண்பாடு 90
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
23-04-2026
அன்பே அறமென எம் முன்னோர்
முன்பே முழுவதும் வழி நடந்தார்!
என்பேன்...
22
Apr
பண்படுமோ பண்பாடு 2183 ஜெயா நடேசன்
-
By
- 0 comments
மண்வாசம் சொல்லி நிற்கும்
பண்பாட்டு விழுமியங்கள்
கண்ணீரிலே மறைந்த கதை
உறவுகள் தந்த சுகம்
பழமை கற்றுத் தந்த...
வசந்தா ஜெகதீசன்
போனும் போராட்டமும்..
போனும் போராட்டமும்..
வாழ்வின் வலுவாய் கலந்தது
வருபவை அனைத்தும் இணைவது
சூழல் நிகழ்வை சுமப்பது
இதுவின்றி உலகே இயங்காது
இடரும் இயல்பும் ஒன்றித்து
இதுவே உலகென வியாபித்து
நகரும் பொழுதின் உயிர்ப்பிது
நாளும் புதுப்புது உற்பத்தி
நாமும் இதன் வழிபற்றி
நடக்கும் இயந்திர மின்சக்தி
ஊரை உலகை உசுப்பினும்
உறவை மகிழ்வை நிரப்பிடும்
ஒற்றை விரலின் கைங்கரியம்
ஒவ்வொரு கரத்திலும் உறவாடும்
ஒய்வற்ற சக்தியே உன்னாட்சி
எதனை வென்ற போதிலும்
இதனை வெறுப்போர் உளரே காண்
இன்றைய உலகாய் இயங்குது
இதற்குள் போர்நிலை தொடருது
அத்துமீறல் அவசியங்கள்
அகன்று விலகும் வீண்பொழுது
அவரவர் கைத்திறன் கட்டுப்பாடு
எம்மை நாமே புடமிட்டால்
ஏற்றமுண்டு இயல்பிலே
நாட்டம் தேவை நமக்குத்தான்
நம்மை நாமே சீர் செய்வோம்!
நன்றி
Author: Nada Mohan
21
Apr
-
By
- 0 comments
பரந்த புவியில் கலக்கும் கவியேபாமுகப் பரப்பின் விதையேசந்தம் சிந்தும் தலைப்பின் வீச்சே
பாவையண்ணா தொகுப்பின்...
19
Apr
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
வாயார வாழ்த்துகிறேன்
மூன்று நூறுடன்
ஜம்பதின் முகிழ்வு
முத்தப்பாய் கிடைத்த
அரியதொரு நிகழ்வு
சந்தத்துடன் கவியும்
சந்தோச...
19
Apr
-
By
- 0 comments
சிவாஜினி சிறிதரன் சந்தம் சிந்து
கவி இல,_229
"வாழ்த்து கவி"
பாமுக பந்தலில்
பார்சுற்றும் தளம்
நாளும் பொழுதும்...