மாசற்ற உலகே நோயற்ற வாழ்வு……

இரா விஜயகௌரி இனிதாம் வாழ்வியல் பயணத்தொடரில் இடரெனச் சூழ்ந்திடும் நோயின் தொடுப்பு காற்றினில் மூச்சாய் கலந்திடும் கிருமி உள்துளைபுகுந்து...

Continue reading

வசந்தா ஜெகதீசன்

பாமுகப் பந்தலிலே…
சிந்துமையில் சிந்தனைகள் ஏற்று
சிறப்புடன் ஈர்பத்து எழுத்தாணிக் கூட்டு
சிரத்தையுடன் பாமுகத்தில் விதைத்து
சிரமத்தின் வலியுடனே செதுக்கி
மலர் யாத்து
வீறுகொள் வெற்றிக்கெனக் காத்து
நாற்றிட்ட நறுமலர்கள் வாசம்
பாமுகத்துப் பூக்களென வீசும்
பாமுகத் தேட்டத்தில் ஒன்றாய்
பலரிணையும் கூட்டுறவுப் பதிவாய்
காத்திடத்தைக் காப்பாற்றும் மலரே
காட்டும் வழி ஆசானின் முயல்வு
நன்றி க்கு வித்தாகும் பதிவு.
நட்புடனே சாற்றுகிறோம் இணைவு.
மிக்க நன்றி

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் வாழ்த்துகள் விதம்விதம் ஒவ்வொன்றும் பதந்தரும் அவ்வப்போ அள்ளி வீசும் சொற்களில் அர்த்தங்கள் நேசமுடன் பொங்கிடுமே திருமணம் ,தீபாவளி ,...

    Continue reading

    செல்வி நித்தியானந்தன் வாழ்த்து தமிழரின் பண்பாடு வாழ்த்தாக வந்திடும் தரணியே போற்றியே சிறப்பாக மிளிர்ந்திடும் தைபிறப்பு வாழ்த்தே வந்திடும் ஆரம்பம் வஞ்சித்து...

    Continue reading