16
Oct
அபி அபிஷா
நீலநிற ஆடையில் வெண் படலங்களைப் போல் மேகங்கள்
பூக்களில் தவழும் யேனை...
16
Oct
இயற்கை வரமே இதுவும் கொடையே
-
By
- 0 comments
ஜெயம்
வருங்கால சந்ததிக்கு சேர்த்து வைப்பது எதை
பருகிட உண்டிட தருகின்ற இயற்கை அதை
நீர் நிலம்...
16
Oct
“இயற்கையின் வரமே… இதுவும் கொடையே”
ரஜனி அன்ரன் (B.A)“ இயற்கையின் வரமே... இதுவும் கொடையே “ 16.10.2025
நீலவானம்...
வசந்தா ஜெகதீசன்
மீளெழும் காலம்….
வரட்சி நீக்கிடும் மழை நீரே
பாறை பிளந்த விவசாயி
பாரின் பசி போக்கிய உபகாரி
நானில வாழ்வில் மழை நீரே
நாற்திசை வளத்தின் செழிப்போடு
நற்பயிர் வளரும் வனப்போடு
மீளெழும் நாட்டின் பெரும்பேறு
தாயக வாழ்வின் தளர்ச்சியில்
தள்ளாடும் உறவுகள் மீட்சியில்
அமைதியின் உறக்கம் திண்டாடும்
அவரவர் மனதில் போராட்டம்
அகலுமா அவலத்தின் பிடிமானம்
மீளுமா மறுபடி மிடுக்கோடு
எத்தனை அளவீடு எமக்குள்ளே
ஏற்றத்தின் இறக்கத்தின் கணக்கிலே
பார்த்தவை விலகும் பரஸ்பரமாய்
பாதைகள் திறக்கும் தினம்தினமாய்
செதுக்கிடும் வயலில் செழிப்பு விதை
செம்மைக்கு உரமாய் மொழியை வளர்
செழிக்கும் உறவே தனித்தோப்பு
சிறக்கும் வாழ்வின் பெரும்காப்பு
நாளைய தலைமுறை நல்நாற்று
மீளெழும் வாழ்வே முன்னேற்றம்
மிளிர்ந்திட உழைப்பதே நம்நாற்று.
நன்றி

Author: Nada Mohan
16
Oct
-
By
- 0 comments
அந்திப்பொழுது Selvi Nithianandan
சாயக்காலம் வந்திடும் நேரம்
சாய்மனை கதிரையில் சரிந்து
சண்டை போட்டு...
15
Oct
-
By
- 0 comments
ராணி சம்பந்தர்
அந்தி நேரம் அடிப் பந்தியிலே
குந்தியிருந்த ஒளிக்கற்றையை
அடுக்கிக் கொண்டிருந்த வேளை
அது சரி உனக்கு...
14
Oct
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
14-10-2025
கதைகள் பல கோர்த்து,
கதாபாத்திரங்களாய் உயிர்ப்பித்து,
அரங்கில் பலர் கூடுகையில்
அகம் மகிழக் கதை...