பதியமிடும் எழுத்தாணிகள்

செல்வி நித்தியானந்தன் பதியமிடும் எழுத்தாணிகள் இருபத்தொன்பது ஆண்டின் பதியம் இமயமே தொட்டிட்ட சான்றின் சரிதம் எழுத்துடன் ஊக்கமும் எண்ணாய் உயரவே எண்ணிடை முதன்மை ஏற்றமாய்.மலரவே ஆக்கமும்...

Continue reading

” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

வசந்தா ஜெகதீசன்

திருநங்கை..
அர்த்தநாரிஸ்வராய்
அண்டத்தில் வாழ்வாய்
வாழ்வாங்கு வாழும் வலி
வாட்டும் தினம் பேரிடியாய்

உடைத்தெறிந்து உள்ளம் தெளிந்து
நிமிர்ந்து வாழ்தல் சிந்தை
நெறிபடுமே ஆளுமைக்குள் ஆற்றல்

பொதுமையென வழிகாட்டி
புதுப்பாதை திறனாக்கி
மதித்து வாழ்தல் மனிதம்
மகுடம் சூடும் நேயம்
உதித்தே விடியல் தரும் பரிதி
உலகெங்கும் பரவும் ஒளி ஒன்றே
மனிதமென்னும் உயிர்ப்பும்
அவனி வாழும் வெளிச்சம்.
நன்றி
மிக்க நன்றி.

Nada Mohan
Author: Nada Mohan