வசந்தா ஜெகதீசன்

வரப்புயர….
வற்றாச் சுரங்கமாய்
நீர்நிலை ஊற்று
வரண்டிடும் வேளையும்
காப்பது போற்று
திரண்டிடும் வேளையும்
தேவையே காப்பு
வரம்பது மீளாது வளர்வது தோப்பு
வாட்டமே அற்று வளர்கின்ற நாற்றில்
வயிற்றுப் பசிக்கு உணவென விருந்து
உழைப்பின் விகுதியே உயர்த்தும் உராய்வில்
வரப்பென உயரும் வாழ்வின்
தகுதி
உணவாய் உழைப்பாய்
உலகிடை விருத்தி
வரப்பென வரம்பிடும் அறிதிறன் புரட்சி
அகிலத் தோப்பினை ஆளுமே ஆட்சி
ஆற்றல் வரப்பினை போற்றுதல்
உயர்ச்சி.
நன்றி

Nada Mohan
Author: Nada Mohan

    சக்தி சிறினிசங்கர் சிறுமைகளை அகற்றிடவே பொங்கு சினத்தினையே களைந்திடவே பொங்கு கறுத்தஉள்ளம் கண்டாலே பொங்கு காசுக்காய் அநீதிசெய்வோர் கண்டால் உறுத்துமட்டும்...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் பொங்குவாய்... நிறைமதியாண்டாய் நித்தம் மகிழ்வாய் வரவுகள் சீராய் வளர்மதி வையமாய் வற்றாத கல்வியாய் உலகியல் ஐக்கியம் உயர்வின் பதிவாய் பொங்குவாய் புத்தாண்டே புலத்திலும்...

    Continue reading