19
Mar
19
Mar
கவிதை என்றாலே….:
ரஜனி அன்ரன் ( B.A)....கவிதை என்றாலே.... 19.03.2026
அழகியலின் அற்புதக்கூடம்
ஆழ்மனதின் ஆத்மார்த்த உணர்வோட்டம்
ஆன்மாவின் ஆத்மீகராகம்...
19
Mar
“முதுமை போற்றி போற்றி”
-
By
- 0 comments
நேவிஸ்பிலிப் கவி இல(579)
பண்பட்ட நிலமாய் பலன் தந்து
பல்லாண்டு வாழ்வில் நிழல் தந்து
நரை என்னும்...
வசந்தா ஜெகதீசன்
வரப்புயர….
வற்றாச் சுரங்கமாய்
நீர்நிலை ஊற்று
வரண்டிடும் வேளையும்
காப்பது போற்று
திரண்டிடும் வேளையும்
தேவையே காப்பு
வரம்பது மீளாது வளர்வது தோப்பு
வாட்டமே அற்று வளர்கின்ற நாற்றில்
வயிற்றுப் பசிக்கு உணவென விருந்து
உழைப்பின் விகுதியே உயர்த்தும் உராய்வில்
வரப்பென உயரும் வாழ்வின்
தகுதி
உணவாய் உழைப்பாய்
உலகிடை விருத்தி
வரப்பென வரம்பிடும் அறிதிறன் புரட்சி
அகிலத் தோப்பினை ஆளுமே ஆட்சி
ஆற்றல் வரப்பினை போற்றுதல்
உயர்ச்சி.
நன்றி
Author: Nada Mohan
18
Mar
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
அன்னை
தரணியில் தாய்க்கு
நிகர்யாதும் உண்டோ
தற்பெருமை இல்லா
காத்திட்ட தெய்வம்
அழகுபெற்ற வதனம்
பழகுவதும் உறவாய்
அன்பிலே இருப்பிடம்
பண்பிலே மேலானவர்
எட்டுமகவுகள்...
16
Mar
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
மூத்தோர்...
உராய்ந்து உராய்ந்து தேய்ந்திட்ட உளிகள்
உருவாக்கிட உழைத்து ஒய்ந்திட்ட உயிர்கள்
தளர்ந்தே இன்று தள்ளாடும்...
15
Mar
ஜெபா ஸ்ரீதெய்வீகன்
17-03-2025
நரைத்த முடியே ஞாலத்தின் சுடரே
உரைத்த மொழியே உலகின் நெறியே
உமக்கிணை அறிவுரை தர...