15
Jul
செல்வி நித்தியானந்தன் மாறியதே வாழ்க்கை
மாற்றம் கண்டிட்ட
பலரது வாழ்வு
மகிழ்சி சோகம்
தாங்கிய...
15
Jul
மாறியதே வாழ்க்கை (770) 17.07.2026
செல்வி நித்தியானந்தன் மாறியதே வாழ்க்கை
மாற்றம் கண்டிட்ட
பலரது வாழ்வு
மகிழ்சி சோகம்
தாங்கிய...
09
Jul
உலகக் கோப்பைத் திருவிழா
கவிதை 809
புற்தரை மேலே ஒரு போர்க்களம்
அங்கு கோல் ஒன்றை விழுத்த,
பந்தை...
வசந்தா ஜெகதீசன்
மனிதத்தின் நேயமே….
மனிதம் உலகில் புதைந்த நேரம்
மனிதநேயம் சிதைந்த காலம்
அழிவும் அவலமும் பாரமாகும்
உதவும் அகங்கள் ஊனமாகும்
இரவும் பகலும் நாளின் உரிமை
மனிதநேயம் மனிதர் கடமை
வாழ்வின் விடியல் நேயம் கொள்ள
வறுமைத்தடையை நாங்கள் வெல்ல
அன்பு, பாசம், அரவணைப்பு
அகத்தில் பூக்குமா கருணை வாழ்வு
ஈகை ஈரம் இனிதாய் பூக்குமா
மனிதநேயமே மானிடச் சிறப்பு
போரும் வாழ்வும் போரிடும் தருணம்
பூக்கும் நேயமே புன்னகை தேசமே
விரைந்த மலர
வெற்றி நிறைய
சிந்தை நிறையுமா மனித நேயம்
இருளாய் சூழும் இவ்வுலகில்
இன்று வாழும் நேயத்தில்
இதயம் கசியும் ஈரத்தில்
உலகைக் காக்கும்
உளி போல
ஒளிர்வாய் ஒளிரும்
நேய ஒளி
ஒற்றுமை வானில்
உதவும் மதி
அகத்தின் இருளை அகற்றுமே
மனிதத்தின் மகுடமாய் மலருமே
மனதின் ஈரமாய் நிறையும்
நன்றி
Author: Nada Mohan
15
Jul
க.குமரன் இனிமை
பாடலின் இனிமையை
குரலால் மட்டும்
இசைக்க வல்லவர்
S.ஜானகி அம்மையார்...
15
Jul
செல்வி நித்தியானந்தன் இனிமை
தேன் உவமையாய்
தேவன் பாடலாய்
தேன்மதுர குரலாய்
தெய்வீக இராகமாய்
சுவையாய் சாதமாய்
தித்திப்பு இனிப்பாய்
பற்பல...
11
Jul
சிவாஜினி
சிறிதரன்
கவி இல_238
"கோடை"
கோடையில்
வரும்
வாடை காற்று
வரவேற்பு கூறுது!
பசுமை பாவடை விரிக்கும்
பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்!
ரோஜாவை ராஜாவாக
வாத்து...