19
Feb
ரஜனி அன்ரன் (B.A) " செம்மொழியாம் எம்தமிழ் " 19.02.2026
அன்னைத்...
19
Feb
பூம்பனி கொட்டுது
-
By
- 0 comments
நகுலா சிவநாதன்
பூம்பனி கொட்டுது
பூம்பனி கொட்டுது புழுதியில் வீழ்குது
தேம்பியே அழுகுது வானம்
வானமும் கறுக்குது வையகம்...
19
Feb
“அன்பின் வழியினிலே”
-
By
- 0 comments
நேவிஸ் பிலிப் கவி இல(563)
அன்பின் வழியில் நடந்திட்டால்
ஆயிரம் நன்மை கூடி வரும்
இறையருள் ஒன்றே...
வஜிதா முஹமட்
நிர் மூலம்
பரம்பரை வாழ்ந்த பசுமை
நிகழ்வு
பறிதவித்த இடமில்லா
அமர்வு
ஈகையின் ஈரம் இரக்கத்தின்
உணர்வு
ஈனமில்லா இருமாப்பின்
அமர்வு
இஸ்ரேலின் ஆட்டம் இன
அழிப்பின் காட்டம்
இளம்பிஞ்சுகள் கூட
இனம்கண்டு உயிர்எடுப்பதே
நாட்டம்
யார்இடத்தை யார் ஆழ்வது
யாவையும் தடையாய் ஏன்
தடுப்பது.
ஆதிக்கம் ஆணவம் அதிகாரம்
ஆண்டவன் பூமியின் கடிவாளம்
ஆதங்கம் கொண்டு ஏனோ
பிடிவாதம்
குருதி வேட்டையில் புதுயுகம்
குழிபறிப்பில் கூடியே நிர்மூலம்
மானிதம் மனித்த்தின கேடயம்
மாமிசம் தின்னா அழிப்பின்
கேவளம்
மறுமையை மறந்த வாழ்வரம்
மாறாத இன்நிலை கீழ்தரம்
நிர்மூலமில்லா நிலையே
உயர்தரம்
நன்றி
Author: Nada Mohan
17
Feb
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
தமிழே...
உயிர்ப்பின் உயிரே
உறவின் இணைப்பே !
அழகு தமிழே
ஆணி வேரே!
மூத்த மொழியே
முத்தமிழ் நயமே!
குமரியில் பூத்தாய்
குவலயம்...
17
Feb
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
17-02-2026
உலக மொழிகளுள் மூத்தவளே
உயிராய் நிமிர்ந்து வளர்பவளே
முச்சங்கம் முதலாய்...
15
Feb
-
By
- 0 comments
சிவாஜினி
சிறிதரன்
சந்த கவிதை இலக்கம் 222
"தமிழ்"
அன்னை தந்தை தந்த மொழி
அமுதினில் இனியது
தமிழ் மொழி
வள்ளுவர்...