பாசப்பகிர்வினிலே………!!

Shanthini Thuraiyarangan பாசம் வைத்து பயபக்தியாக வளர்த்து பார்போற்றி வாழ தன்வாழ்வை பணயம் வைக்கும் உருவே எம் அன்னை எத்தனை பிள்ளைகளானாலும் அத்தனை...

Continue reading

பாசப்பகிர்விலே!

நகுலா சிவநாதன் பாசப்பகிர்விலே! சித்திரத்தாயே முத்திரிரை பதித்த முழுமதி பத்திரமாற்றுத் தங்கமாய் பழங்கதை பேசுவாய் படர்கின்ற கொடியே பண்பாட்டுப்பெட்டகம்...

Continue reading

வஜிதா முஹமட்

நிர் மூலம்
பரம்பரை வாழ்ந்த பசுமை
நிகழ்வு
பறிதவித்த இடமில்லா
அமர்வு

ஈகையின் ஈரம் இரக்கத்தின்
உணர்வு
ஈனமில்லா இருமாப்பின்
அமர்வு

இஸ்ரேலின் ஆட்டம் இன
அழிப்பின் காட்டம்
இளம்பிஞ்சுகள் கூட
இனம்கண்டு உயிர்எடுப்பதே
நாட்டம்

யார்இடத்தை யார் ஆழ்வது
யாவையும் தடையாய் ஏன்
தடுப்பது.

ஆதிக்கம் ஆணவம் அதிகாரம்
ஆண்டவன் பூமியின் கடிவாளம்

ஆதங்கம் கொண்டு ஏனோ
பிடிவாதம்
குருதி வேட்டையில் புதுயுகம்
குழிபறிப்பில் கூடியே நிர்மூலம்

மானிதம் மனித்த்தின கேடயம்
மாமிசம் தின்னா அழிப்பின்
கேவளம்
மறுமையை மறந்த வாழ்வரம்
மாறாத இன்நிலை கீழ்தரம்
நிர்மூலமில்லா நிலையே
உயர்தரம்

நன்றி

Nada Mohan
Author: Nada Mohan

    அன்னை செல்வி நித்தியானந்தன் கருவறையில் எமைச்சுமந்து கண்விழித்து உயிர்காத்து கருணையில் தனிச்சிறந்து களிப்பாய் வதனமேத்து உதிரத்தால் உறவுசேர்த்து உயிர்கொடுத்த உத்தமியே உறவுகள் பலஇணைந்து உள்ளூர...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் பசுமை.. புரட்சியின் புதுமை காட்சியில் பசுமை ஆட்சியில் அருமை அகிலத்தின் மெருகை அழகுறு வசமாய் ஆக்கிடும் எழிலாய் நீக்கிடும் வெறுமைக்கு நிகரேது செப்பு! பூக்களும்...

    Continue reading