19
Feb
விழித்துக்கொட்டிருக்கும்பதே கனவு
வாழ்க்கை அதை புரிய முயலவில்லை
ஆனால் அதன் ஆழத்துள்...
19
Feb
புரிய முயலாதே 1
-
By
- 0 comments
நேற்று என்பது நினைவோடு மட்டும்
நாளை என்பது கற்பனையாக சொட்டும்
உண்மை மட்டும்...
19
Feb
வரமானதோ வயோதிபம்
இரா.விஜயகௌரி
வரமனதோ வயோதிபம்
வளமானதோ வழ்வின் தடம்
வியப்பானதோ விரியும் எல்லைகள்
விந்தையுமானதோ வாழ்வின் மொழி
திடமானதுன் தெரிவி்ன் முனைகள்
முடிவானது தினத்தின் நடைமுறை4
எல்லையுள் நின்றதுஉணவின் தெரிவு
உவப்பானது உடலின் பயிற்சி
அதனால் தெளிவானது சிந்தனை விரிவு
உரத்துப் பேசின எல்லைகள் எதுவென
முடங்காதெழுந்தன முடங்கிய கால்கள்
முனைப்பொடு விரிந்தன பலமொடு கைகள்
தாங்கிட தேடிய தோள்களை விடுத்து
தனித்துவ எழுச்சியை திடமுடன் வரைந்து
எழுதிடும் வாழ்வு வரமாய் வழங்கிய
வயோதிபம்கூட அழகிய பருவம்
அணைத்து மகிழ்ந்து அயலோர் இணைய
கூடி உறவிடும் குதூகல வயது
Author: Nada Mohan
17
Feb
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
தமிழே...
உயிர்ப்பின் உயிரே
உறவின் இணைப்பே !
அழகு தமிழே
ஆணி வேரே!
மூத்த மொழியே
முத்தமிழ் நயமே!
குமரியில் பூத்தாய்
குவலயம்...
17
Feb
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
17-02-2026
உலக மொழிகளுள் மூத்தவளே
உயிராய் நிமிர்ந்து வளர்பவளே
முச்சங்கம் முதலாய்...
15
Feb
-
By
- 0 comments
சிவாஜினி
சிறிதரன்
சந்த கவிதை இலக்கம் 222
"தமிழ்"
அன்னை தந்தை தந்த மொழி
அமுதினில் இனியது
தமிழ் மொழி
வள்ளுவர்...