29
Jan
இல75
தலைப்பு = நிழலாடுதே நினைவாயிரம்
நிலாவைக் காட்டி சோறூட்டிய காலம்
துள்ளித்...
29
Jan
நினைவாயிரம் நிழலாடுதே!
-
By
- 0 comments
நகுலா சிவநாதன்
நினைவாயிரம் நிழலாடுதே!
நினைவாயிரம் மனங்களில் நிழலாடுதே!
நிஐமாக அது கண்டு சுழலாடுதே!
கருவிலே வளர்த்த பலம்...
29
Jan
நிழலாடுதே நினைவாயிரம்……
“ நிழலாடுதே நினைவாயிரம் “ கவி....ரஜனி அன்ரன் (B.A) 29.01.2026
காலத்தின்சுவடுகள் காத்திரமான...
” வரமானதோ வயோதிபம் “
ரஜனி அன்ரன் (B.A) “வரமானதோ வயோதிபம் “ 20.03.2025
வாழ்க்கைப் பயணமதில்
வயோதிபம் காலத்தின் கட்டாயம்
அந்திம காலத்து அத்தியாயம்
அன்பிற்காய் ஏங்கும் இதயம்
வாழ்ந்த வாழ்வின் அடையாளம்
வதனப் பொலிவின் வரிக்கோலம்
வரமானதோ வாழ்வின் இறுதியில் வயோதிபமாக !
வெண்கம்பிக் கேசம் கதை சொல்ல
விழிமடல்களில் குழியும் விழ
கால் போகும் திசையில் நடந்து
கால்கள் மூன்றாகி நடக்கையில்
மனம் மட்டும் மரம்விட்டு மரம்தாவ
வாழ்ந்த காலங்களின் இரைமீட்புக்காலம்
வரமானதோ வயோதிபக் காலமதில் !
இளமைக்கால நினைவுகள் அலைமோத
இறுமாப்புக்களும் வந்து நினைவூட்ட
வாழ்ந்த வாழ்வு காட்சியாக
வாரிசுகளும் வம்சத்தின் சாட்சியாக
பேரன் பேத்தியரும் மாட்சிமையாக
வரமானதே வாழ்வினை நிறைவாக்க வயோதிபமும் !
Author: ரஜனி அன்ரன்
27
Jan
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
திங்கள்..
ஈராறு கூட்டின் தோப்பு
இணைந்தே நகர்ந்திடும் தொடுப்பு
ஓவ்வொன்றும் தாங்கும்...
25
Jan
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
27-01-2026
தேங்கி நிற்கும் நீரல்ல வாழ்வு
தேடுதல் நிறைந்து ஓடும் நதி
ஞாயிறு...
25
Jan
-
By
- 0 comments
ராணி சம்பந்தர்
மார்கழியில் தொங்கிய திங்கள்
ஊர் கழிப்பில் தங்கிய சந்திரன்
சொந்தக்காரப் பங்கழிப்பன்றோ
சிறுவரில் தூங்க அம்புலிமாமியே
சிவப்பு...