21
May
21
May
முயற்சியே பலம் முனைப்பே திடம்
ஜெயம் கவிதை 801
முடியாது என எண்ணினால் முயற்சியின் கதவுகள் அத்தனையும் மூடிவிடும்
நதியென...
21
May
முயற்சியே பலம் முனைப்பே திடம்
ஜெயம்
முனைப்புடன் கால்களை நகர்த்திடின் அவை தடைகளை தாண்டும்
தளராத மனத்துடன் தொடர்ந்தால்தான்...
” வரமானதோ வயோதிபம் “
ரஜனி அன்ரன் (B.A) “வரமானதோ வயோதிபம் “ 20.03.2025
வாழ்க்கைப் பயணமதில்
வயோதிபம் காலத்தின் கட்டாயம்
அந்திம காலத்து அத்தியாயம்
அன்பிற்காய் ஏங்கும் இதயம்
வாழ்ந்த வாழ்வின் அடையாளம்
வதனப் பொலிவின் வரிக்கோலம்
வரமானதோ வாழ்வின் இறுதியில் வயோதிபமாக !
வெண்கம்பிக் கேசம் கதை சொல்ல
விழிமடல்களில் குழியும் விழ
கால் போகும் திசையில் நடந்து
கால்கள் மூன்றாகி நடக்கையில்
மனம் மட்டும் மரம்விட்டு மரம்தாவ
வாழ்ந்த காலங்களின் இரைமீட்புக்காலம்
வரமானதோ வயோதிபக் காலமதில் !
இளமைக்கால நினைவுகள் அலைமோத
இறுமாப்புக்களும் வந்து நினைவூட்ட
வாழ்ந்த வாழ்வு காட்சியாக
வாரிசுகளும் வம்சத்தின் சாட்சியாக
பேரன் பேத்தியரும் மாட்சிமையாக
வரமானதே வாழ்வினை நிறைவாக்க வயோதிபமும் !
Author: ரஜனி அன்ரன்
18
May
சிவரூபன் சர்வேஸ்வரி
மல்லியப்பூ வாசம் எம்மாமனோட நேசம்
பூமழை தூவுதே புகழாரம் வீசுதே
பாமழை காண்கிறேன்...
18
May
குமரன்
இழப்புக்கள்
வாரம் 355
...
18
May
19 . 05 .26
ஆக்கம் 226
நெஞ்சம் மறக்குமா
கடந்த காலம் நடந்தது...