28
May
ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026
கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும்
காசினியில் யாவர்க்கும் பொதுவே
வாழ்விற்கும் நல்லொளியே
வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு
பொதிகைமலை...
28
May
கரைதலும் புரிதலும்……..
இரா.விஜயகௌரி
கரைகின்ற கணங்களுக்குள்
உறைகின்ற வாழ்வை -நாம்
கணமேனும் சிந்தித்து
நிலைத்தோமா நொடியாய்
விரைகின்ற மணித்துளிகள்
உரசி எழும் செயலால்
கரைகின்ற கணங்களுக்குள்
காத்திரமாய்...
28
May
வாழ்க்கையின் அர்த்தம்
வெறும் நாட்களின் நகர்வா வாழ்க்கை
நினைவுகளை உற்பத்திசெய்யும் உள்ளத்தின் நெடிய பயணம்
ஒவ்வொரு...
வரமென வந்தனள்
இரா.விஜயகௌரி
மீண்டும் பிறந்தது போல் பேருவகை
மிடுக்காய் பேசியெழும் மணித்துளிகள்
சேயாய் மாறியிழை சிறு பருவம்
செல்லச் சிணுங்கலுள்ளே பல கதைகள்
விழிகள் பேசும்மொழி வியந்தெழுத
விளையாடும் கை கால்கள் ஜதி இழைய
குமிண் சிரிப்பில் கொள்ளையிடும் பேரழகி
இவள் குல விளக்காம் நம் அகத்து ஒளிச்சுடரே
ஆறே வாரங்கள் ஆகி விட்ட பருவம்
அழகாய முகம் பார்த்து புன்னகைக்கும் அதரம்
பேச எடுக்கும் தொனி பேசாமல் அகம் பேச
அதிசயங்கள் பல எழுதும்அற்புத்த்து குழவி இவள்
சேயாய் ரசித்ததில்லை அவசரத்தில் வாழ்க்கை
பாட்டி கொஞ்சி மகிழ் பரவசத்தில் ஊற்று
கையுள் கரைந்திழையும்கனிரசமாம் சேவை
கட்டி முத்தமிட்டு வரமென்போம்
02
Jun
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
02-06-2026
தாயுமானவரும் தாங்களே அப்பா
தரணியில் எம்மை தாங்கி காத்தவரே..
உள்ளமதில் ...
25
May
சிவரூபன் சர்வேஸ்வரி அங்கீகாரம்
ஆளுமை தளும்பாத ஆரம்பம் தேவை
நாளுமே நன்மை நடந்திட வேண்டும்
காலமும் வாழ்த்தவே...
25
May
வாரம் 356
குமரன் அங்கீகாரம்
வராத...