வரம் கவிதை – தவமலர்

வரம்
எங்கிருந்தோ வந்தேன்.
எதிர்பாராத விதத்தில் சந்தித்தேன்.
லண்டன் தமிழ் வானொலி
பாமுகத்தோடு இணைந்தேன்.
இறைவன் தந்த கருணையால்
இன்னல்கள் மறைந்து
இன்பங்கள் பெருகின.
இதயங்கள் மகிழ
உறவுகள் பெருகின.
இதயங்கள் மகிழ
உறவுகள் பெருகின.
உதவிகள் நிறைந்தன.
உலகில் வாழும்வரை
உண்மையுடன் வாழ
வரம் தரும் இறைவன்
அருள் புரிய வேண்டுகிறேன்.
– தவமலர் கல்விராஜன்.

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் ஆறறிவு படைத்த மாந்தரில் பொங்கிடும் பல உணர்வுப் பொறியில் சிக்கி ஐந்தறிவு புடைத்த மிருகம் ஆக்கிடுமே அறிவில்...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் இனிவரும் காலம்--- தொன்மை மறைந்திடும் தொழில்நுட்பம் வளர்ந்திடும் தொடரும் வாழ்வில் சிக்கல்கள் செதுக்கலாய்...

    Continue reading