இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே

இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே உள்ளமும் மகிழ்வாக ஊஞ்சலாடும் எண்ணமும் விரிந்தாட /_ கள்ளமில்லை கபடமில்லை...

Continue reading

வரம் கவிதை – தவமலர்

வரம்
எங்கிருந்தோ வந்தேன்.
எதிர்பாராத விதத்தில் சந்தித்தேன்.
லண்டன் தமிழ் வானொலி
பாமுகத்தோடு இணைந்தேன்.
இறைவன் தந்த கருணையால்
இன்னல்கள் மறைந்து
இன்பங்கள் பெருகின.
இதயங்கள் மகிழ
உறவுகள் பெருகின.
இதயங்கள் மகிழ
உறவுகள் பெருகின.
உதவிகள் நிறைந்தன.
உலகில் வாழும்வரை
உண்மையுடன் வாழ
வரம் தரும் இறைவன்
அருள் புரிய வேண்டுகிறேன்.
– தவமலர் கல்விராஜன்.

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் இதயத்தில் ஏற்பட்ட வலி தீர உதயமாகிய தமிழ் பள்ளிகள் ஆதாயமின்றி விழி திறந்தது இடம்பெயர்ந்தே முடமாகிய வாழ்வு...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் தமிழே... உயிர்ப்பின் உயிரே உறவின் இணைப்பே ! அழகு தமிழே ஆணி வேரே! மூத்த மொழியே முத்தமிழ் நயமே! குமரியில் பூத்தாய் குவலயம்...

    Continue reading