வலியதோ முதுமை

இ.உருத்திரேஸ்வரன்

பிறந்தவர்க்கு உண்டே முதுமை தரணியில்
காபனுக்கு முதுமை வந்தால் வைரம்
மரத்துக்கு முதுமை வந்தால் விறகு
மனிதனுக்கு முதுமை வந்தால் பொல்லு

தொள தொள என வரும் உடம்பு
தொங்கும் தோலும் எங்கும் வலியே
தொல்லை கொடுக்கும் இருமல்
தொந்தரவு என நினைக்கும் உறவு

நடந்து திரிந்தால் இனிமை முதுமை
படுக்கையில் விழுந்தால் வலியது முதுமை
உதவிக்கு ஆட்களை தேடுது
உறங்கவே கண்கள் தவிக்குது

நன்றி
வணக்கம்

Nada Mohan
Author: Nada Mohan

சக்தி சிறினிசங்கர் சிறுமைகளை அகற்றிடவே பொங்கு சினத்தினையே களைந்திடவே பொங்கு கறுத்தஉள்ளம் கண்டாலே பொங்கு காசுக்காய் அநீதிசெய்வோர் கண்டால் உறுத்துமட்டும்...

Continue reading

வசந்தா ஜெகதீசன் பொங்குவாய்... நிறைமதியாண்டாய் நித்தம் மகிழ்வாய் வரவுகள் சீராய் வளர்மதி வையமாய் வற்றாத கல்வியாய் உலகியல் ஐக்கியம் உயர்வின் பதிவாய் பொங்குவாய் புத்தாண்டே புலத்திலும்...

Continue reading