” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

வலியதோ முதுமை

இ.உருத்திரேஸ்வரன்

பிறந்தவர்க்கு உண்டே முதுமை தரணியில்
காபனுக்கு முதுமை வந்தால் வைரம்
மரத்துக்கு முதுமை வந்தால் விறகு
மனிதனுக்கு முதுமை வந்தால் பொல்லு

தொள தொள என வரும் உடம்பு
தொங்கும் தோலும் எங்கும் வலியே
தொல்லை கொடுக்கும் இருமல்
தொந்தரவு என நினைக்கும் உறவு

நடந்து திரிந்தால் இனிமை முதுமை
படுக்கையில் விழுந்தால் வலியது முதுமை
உதவிக்கு ஆட்களை தேடுது
உறங்கவே கண்கள் தவிக்குது

நன்றி
வணக்கம்

Nada Mohan
Author: Nada Mohan