30				
				
					Oct				
			
				
						சிவதர்சனி இராகவன் 
வியாழன் கவி 2233!!
துறவு பூண்ட உறவுகள்..
உறவாகி உளம் நாடி
உயிர் கூடிப்...					
				
														
													
				
					30				
				
					Oct				
			
				துறவு பூண்ட உறவுகள் 75
						ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 
30-10-2025
நேசக் கயிறு அறுந்து
நின்றதா ஓரிடத்தில்?
பாச வலையினுள் சிக்கி
பழகிய வாழ்வு...					
				
														
													
				
					30				
				
					Oct				
			
				” துறவு பூண்ட உறவுகள் “
						ரஜனி அன்ரன் ((B.A) “ துறவு பூண்ட உறவுகள் “  ...					
				
														
													வாணியின் வளவு 84
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
16-09-2025
மூவுலகைக் காக்கும் தேவியரே
மூவரின் அருளும் தேவையே எமக்கு கையில் சூலமேந்தி, கண்ணில் கருணையைச் சுமந்தவளே துர்க்கை
உழைக்கும் கரத்தில் ஊக்கமாய் லட்சுமியும்
வளரும் பயிராகி
வளம் பெருக்குவாய் நீயே
வாணியின் வளவில் நுழைந்த மனம்
வாழ்வின் தத்துவம் பேசுகிறது
அமைதி வாசம் வீசுகிறது
ஞான ஒளி தெரிகிறது
கல்வி கலைகளை யோசிக்கிறது
மாலை நேரம் கூடுகிறது
கலந்து மனமும் சிந்திக்கிறது
கதை,கவிதை கோலமிடுகிறது
வாணியின் வளவு அமைதியாய்
வனாந்தரமற்று செழிக்கிறது.
கலைக்கு அரசியாய் நீவிர்
கவி புனைய வைத்தாயே தாயே
				
					30				
				
					Oct				
			
				
- 
												By
		
					
- 0 comments
						ராணி சம்பந்தர்
உயிரூட்டும் உருவங்கள்
பயிரூட்ட நீர் ஊற்றியே
வளர்த்திட்டது போலவே
வாழ்வுப் போராட்டமதில்
சாதித்திடவே பிறந்தோர்
பணி செய்வதே தியாகம்
பூரிப்பூட்டும்...					
				
														
													
				
					28				
				
					Oct				
			
				
						ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 
28-10-2025
ஓயாமல் சுழலும் கோளம் 
ஓய்வற்ற கடமைகளும் நாளும்
கோடான கோடி...					
				
														
													
				
					27				
				
					Oct				
			
				
- 
												By
		
					
- 0 comments
						வசந்தா ஜெகதீசன்
பூமி....
சுற்றிச் சுழலும் சுவாசமே
சுதந்திர தேசம் ஞாலமே
பற்றிப் படரும் வாழ்க்கையில்
பயணம் செய்யும் படகிது
தத்தி...					
				
														
													 
	 
	 
															 
															 
															 
		
		 
		
		 
											 
											 
											