பதியமிடும் எழுத்தாணிகள்

செல்வி நித்தியானந்தன் பதியமிடும் எழுத்தாணிகள் இருபத்தொன்பது ஆண்டின் பதியம் இமயமே தொட்டிட்ட சான்றின் சரிதம் எழுத்துடன் ஊக்கமும் எண்ணாய் உயரவே எண்ணிடை முதன்மை ஏற்றமாய்.மலரவே ஆக்கமும்...

Continue reading

” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

விக்னேஷ்வரன். அர்ச்சனா

வரப்புயர
****

இனமாம் இனம் தமிழ் இனமாம் இனம்
இனத்துக்குள்ளே பண்பாடு மிக நிறைந்த இனம் நம் தமிழ் இனம்
தான்.

அவ் இனத்தின் பெருமையை சிறக்க வைப்பது உழவுத்தொழில் தான்.

வரம்பு வெட்டி வயல் விதைத்து அவ் வயலை பராமரிப்பது தமிழினத்தின் பாரம்பரிய தொழிலாகும்.

வரம்பு எவ்வளவிற்க்கு உயருதோ அந்த அளவிற்கு அதிகமாக நீர் விட முடியும்.

நீர் அதிகமா விடடால் தான் அதிக விளைச்சல் பெற முடியும்.

விளைச்சல் அதிகமானல் ஊரின் கல்வி வளர்ச்சி, பொருளாதாரம் வளர்ச்சிச்சியடையும்.

இவ்வாறு நம் தமிழினத்தை பேணிக்காக்கும் வரப்புயரும் பெருமையை காத்து பயன் பெறுவோம்.

வரிகள் விக்னேஷ்வரன். அர்ச்சனா. இலங்கை.
கவிதை நேரம் 06.07.2023

Nada Mohan
Author: Nada Mohan