30
Apr
சர்வேஸ்வரி.க
தொடுத்திட கரம்
நீட்டிய கைகளிலும் அழகான மலர்களை தொட்ட வாசம்...... திக்கெட்டும்...
30
Apr
அழகான பூக்கள்…
அழகான பூக்கள்...
எடுத்துவைத்த பூக்களில் பெற்றிட்ட வாசம்....
எத்தகையதோ நீண்ட நொடிக்கு
நிலைக்காத வாசம்...
பாமுகத் தோட்டத்தில் கமகமவென...
30
Apr
ஏழை” -அபி அபிஷா இல 84
கவிதை
-அபி அபிஷா
——
“ஏழை”
பசிக்கு ருசி தெரியாது. ஏழைக்கு குறை சொல்ல தெரியாது....
விக்னேஷ்வரன். அர்ச்சனா
வரப்புயர
****
இனமாம் இனம் தமிழ் இனமாம் இனம்
இனத்துக்குள்ளே பண்பாடு மிக நிறைந்த இனம் நம் தமிழ் இனம்
தான்.
அவ் இனத்தின் பெருமையை சிறக்க வைப்பது உழவுத்தொழில் தான்.
வரம்பு வெட்டி வயல் விதைத்து அவ் வயலை பராமரிப்பது தமிழினத்தின் பாரம்பரிய தொழிலாகும்.
வரம்பு எவ்வளவிற்க்கு உயருதோ அந்த அளவிற்கு அதிகமாக நீர் விட முடியும்.
நீர் அதிகமா விடடால் தான் அதிக விளைச்சல் பெற முடியும்.
விளைச்சல் அதிகமானல் ஊரின் கல்வி வளர்ச்சி, பொருளாதாரம் வளர்ச்சிச்சியடையும்.
இவ்வாறு நம் தமிழினத்தை பேணிக்காக்கும் வரப்புயரும் பெருமையை காத்து பயன் பெறுவோம்.
வரிகள் விக்னேஷ்வரன். அர்ச்சனா. இலங்கை.
கவிதை நேரம் 06.07.2023
Author: Nada Mohan
28
Apr
வணக்கம்!
மகிழ்ச்சி
***********
மகிழ்ச்சி எப்போதும் மலர்ந்து கொண்டே இருக்கும் !
விலை கொடுத்து வாங்க முடியாததொன்று
சிலையாக நீ...
21
Apr
-
By
- 0 comments
பரந்த புவியில் கலக்கும் கவியேபாமுகப் பரப்பின் விதையேசந்தம் சிந்தும் தலைப்பின் வீச்சே
பாவையண்ணா தொகுப்பின்...
19
Apr
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
வாயார வாழ்த்துகிறேன்
மூன்று நூறுடன்
ஜம்பதின் முகிழ்வு
முத்தப்பாய் கிடைத்த
அரியதொரு நிகழ்வு
சந்தத்துடன் கவியும்
சந்தோச...