15
Jul
செல்வி நித்தியானந்தன் மாறியதே வாழ்க்கை
மாற்றம் கண்டிட்ட
பலரது வாழ்வு
மகிழ்சி சோகம்
தாங்கிய...
15
Jul
மாறியதே வாழ்க்கை (770) 17.07.2026
செல்வி நித்தியானந்தன் மாறியதே வாழ்க்கை
மாற்றம் கண்டிட்ட
பலரது வாழ்வு
மகிழ்சி சோகம்
தாங்கிய...
09
Jul
உலகக் கோப்பைத் திருவிழா
கவிதை 809
புற்தரை மேலே ஒரு போர்க்களம்
அங்கு கோல் ஒன்றை விழுத்த,
பந்தை...
விக்னேஷ்வரன். அர்ச்சனா
வரப்புயர
****
இனமாம் இனம் தமிழ் இனமாம் இனம்
இனத்துக்குள்ளே பண்பாடு மிக நிறைந்த இனம் நம் தமிழ் இனம்
தான்.
அவ் இனத்தின் பெருமையை சிறக்க வைப்பது உழவுத்தொழில் தான்.
வரம்பு வெட்டி வயல் விதைத்து அவ் வயலை பராமரிப்பது தமிழினத்தின் பாரம்பரிய தொழிலாகும்.
வரம்பு எவ்வளவிற்க்கு உயருதோ அந்த அளவிற்கு அதிகமாக நீர் விட முடியும்.
நீர் அதிகமா விடடால் தான் அதிக விளைச்சல் பெற முடியும்.
விளைச்சல் அதிகமானல் ஊரின் கல்வி வளர்ச்சி, பொருளாதாரம் வளர்ச்சிச்சியடையும்.
இவ்வாறு நம் தமிழினத்தை பேணிக்காக்கும் வரப்புயரும் பெருமையை காத்து பயன் பெறுவோம்.
வரிகள் விக்னேஷ்வரன். அர்ச்சனா. இலங்கை.
கவிதை நேரம் 06.07.2023
Author: Nada Mohan
15
Jul
க.குமரன் இனிமை
பாடலின் இனிமையை
குரலால் மட்டும்
இசைக்க வல்லவர்
S.ஜானகி அம்மையார்...
15
Jul
செல்வி நித்தியானந்தன் இனிமை
தேன் உவமையாய்
தேவன் பாடலாய்
தேன்மதுர குரலாய்
தெய்வீக இராகமாய்
சுவையாய் சாதமாய்
தித்திப்பு இனிப்பாய்
பற்பல...
11
Jul
சிவாஜினி
சிறிதரன்
கவி இல_238
"கோடை"
கோடையில்
வரும்
வாடை காற்று
வரவேற்பு கூறுது!
பசுமை பாவடை விரிக்கும்
பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்!
ரோஜாவை ராஜாவாக
வாத்து...