விஜயகுமார் ஜதுர்ஷிகா

பேரானந்தம்..!

பெற்ற பிள்ளை
கைகளிலே
இருக்கும் போது
ஆனந்தம்.

அவன் ஆண் பிள்ளை
எனும் போது
வீடு முழுதும்
கொண்டாட்டம்.

அப்பா என்று
சொல்லும் வார்த்தை
அவன் நாவில் வரும்
முதல் வார்த்தை.

இந்த தருணம்
வரும் வரையோ
தவம் இருந்து
பெற்றெடுத்தீர்.

– விஜயகுமார் ஜதுர்ஷிகா
முல்லைத்தீவு.

Nada Mohan
Author: Nada Mohan