மாசற்ற உலகே நோயற்ற வாழ்வு……

இரா விஜயகௌரி இனிதாம் வாழ்வியல் பயணத்தொடரில் இடரெனச் சூழ்ந்திடும் நோயின் தொடுப்பு காற்றினில் மூச்சாய் கலந்திடும் கிருமி உள்துளைபுகுந்து...

Continue reading

விஜயகுமார் ஜதுர்ஷிகா

பேரானந்தம்..!

பெற்ற பிள்ளை
கைகளிலே
இருக்கும் போது
ஆனந்தம்.

அவன் ஆண் பிள்ளை
எனும் போது
வீடு முழுதும்
கொண்டாட்டம்.

அப்பா என்று
சொல்லும் வார்த்தை
அவன் நாவில் வரும்
முதல் வார்த்தை.

இந்த தருணம்
வரும் வரையோ
தவம் இருந்து
பெற்றெடுத்தீர்.

– விஜயகுமார் ஜதுர்ஷிகா
முல்லைத்தீவு.

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் வாழ்த்து தமிழரின் பண்பாடு வாழ்த்தாக வந்திடும் தரணியே போற்றியே சிறப்பாக மிளிர்ந்திடும் தைபிறப்பு வாழ்த்தே வந்திடும் ஆரம்பம் வஞ்சித்து...

    Continue reading