30
Apr
சர்வேஸ்வரி.க
தொடுத்திட கரம்
நீட்டிய கைகளிலும் அழகான மலர்களை தொட்ட வாசம்...... திக்கெட்டும்...
30
Apr
அழகான பூக்கள்…
அழகான பூக்கள்...
எடுத்துவைத்த பூக்களில் பெற்றிட்ட வாசம்....
எத்தகையதோ நீண்ட நொடிக்கு
நிலைக்காத வாசம்...
பாமுகத் தோட்டத்தில் கமகமவென...
30
Apr
ஏழை” -அபி அபிஷா இல 84
கவிதை
-அபி அபிஷா
——
“ஏழை”
பசிக்கு ருசி தெரியாது. ஏழைக்கு குறை சொல்ல தெரியாது....
விஜயகுமார் ஜதுர்ஷிகா.
வரப்புயர
காடு வெட்டி
நிலம் உழுது
கழனி செய்ய
கலப்பையுடன் சென்றோமே.
விதை தூவி
நாம் செல்ல
சிறு முளை ஒன்று
மண்ணில் தோன்றியது.
வளர்ந்து வரும்
பயிருக்காக,
நீர் பாய்ச்ச வேண்டுமென
கட்டினோமே வரம்பு உயர
வரம்பு வழியே
நீர் சென்று
நெல்லின் வேரை
தொட்டு விட
அருவடைக்காய் முற்றிய
பருவம் கிட்டியதே
கிட்டியதும் வெட்டி அதை
எடுத்தோமே உணவிற்காய்
பசி எல்லாம்
நீங்கி விட
எம் மனதில்
இன்பம் இங்கே
பசிக்கு மருந்தாக
விவசாயம் மாறி விட
இதை வைத்து
வறுமை ஒழிக்க
நாமே வழி கண்டோமே
எம் வாழ்வில்.
*******
விஜயகுமார் ஜதுர்ஷிகா.
முல்லைத்தீவு உடுப்புக்குளம்.
Author: Nada Mohan
28
Apr
வணக்கம்!
மகிழ்ச்சி
***********
மகிழ்ச்சி எப்போதும் மலர்ந்து கொண்டே இருக்கும் !
விலை கொடுத்து வாங்க முடியாததொன்று
சிலையாக நீ...
21
Apr
-
By
- 0 comments
பரந்த புவியில் கலக்கும் கவியேபாமுகப் பரப்பின் விதையேசந்தம் சிந்தும் தலைப்பின் வீச்சே
பாவையண்ணா தொகுப்பின்...
19
Apr
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
வாயார வாழ்த்துகிறேன்
மூன்று நூறுடன்
ஜம்பதின் முகிழ்வு
முத்தப்பாய் கிடைத்த
அரியதொரு நிகழ்வு
சந்தத்துடன் கவியும்
சந்தோச...