27
Nov
ஜெயம்
ஒவ்வொரு தமிழரின் நெஞ்சிலும் சின்னமாக
தமிழின் விடியல் ஒவ்வொன்றும் அவர் வண்ணமாக...
27
Nov
நினைவுகள் கணக்கின்றன 1
-
By
- 0 comments
ஜெயம்
நெஞ்சில் எரிந்த தியாகத்தால் உருவான போர்
மண் விடுதலை போராளிகளாக மாறினாரன்றோ...
27
Nov
நினைவுகள் கனக்கின்றன 78
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
27-11-2025
ஊமையாய் உறங்கிய
உள்ளத்து அலையெல்லாம்
கார்த்திகை பிறந்தாலே
கனக்கின்றது நினைவாலே
இறுதி மூச்சின் சத்தம்...
வியாழன் கவிதை நேரம்-30.05.2024 கவி இலக்கம்-1882 விஞ்ஞானம் ————— விந்தை மிகு உலக
Jeya Nadesan
வியாழன் கவிதை நேரம்-30.05.2024
கவி இலக்கம்-1882
விஞ்ஞானம்
—————
விந்தை மிகு உலகினிலே
வீராப்பாய் நாம் உயர்ந்திட
பகுத்தறிவினை பக்குவமாய் வளர்த்திட
விஞ்ஞான அறிவே இரு கண்மணிகளாகும்
விஞ்ஞானத்தை மனிதன் அதிகம் நேசிக்கிறான்
இயற்கையோடு சேர்ந்து பயணிக்கிறான்
தேடல் என்ற உணர்வினால் அலைகிறான்
தினமும் தேடலாக்கிய விஞ்ஞானம்
இன்று கனவாகி போய் விடுகின்றது
எண்ணில்லாத இயற்கை அழிவுகள்
கண்டு பிடிப்புக்கள் கலந்திட்ட உலகில்
காலத்தை சுருக்கி கடிதென இயங்கிலும்
உயிர்கொல்லி நோய்க்கு தீர்வு இல்லையே
மக்களிடையே ஏக்கம் பயம் அமைதியின்மை கூடவே
தொண்டுகள் மூலம் பலதுமாக செய்தும்
ஆய்வில் மருத்துவர்களும் தொடரும் ஆராய்ச்சியில்
விஞ்ஞானம் தோற்ற நிலையில் கேள்விக்குறியாகுதே
Author: Nada Mohan
01
Dec
-
By
- 0 comments
தியாகம்
செல்வி நித்தியானந்தன்
தமக்கென வாழாது
பிறருக்காய் உயிரை
மண்ணுக்கு அர்ப்பணித்த
வீரரின் பெருந்தியாகம்
தலைவனின் பேச்சு
தாரக மந்திரம்
தரணியில்...
30
Nov
-
By
- 0 comments
சந்த கவி
இலக்கம்_213
சிவாஜினி சிறிதரன்
"தியாகம்"
தன்னலமற்ற தனக்கென வாழாது
நமக்காக
வாழ்ந்த எம்
தலைவர்
தன்...
30
Nov
-
By
- 0 comments
ஜெயம்
ஒரு நிமிடம் சோர்வறியாது உலகை மறந்து
உருவாக்கும் அதிசயம் அதுதான் தாயவள் தியாகம்
தன்...