19
Mar
நேவிஸ்பிலிப் கவி இல(579)
பண்பட்ட நிலமாய் பலன் தந்து
பல்லாண்டு வாழ்வில் நிழல் தந்து
நரை என்னும்...
19
Mar
வேண்டாத போரும் தீண்டாத பழியும்
-
By
- 0 comments
நகுலா சிவநாதன்
வேண்டாத போரும் தீண்டாத பழியும்
வளைகுடா யுத்தம் வாட்டுது மக்களை
தலையெடுத்து வாழத் தடையாக...
18
Mar
நலமெனும் செல்வம்
-
By
- 0 comments
ஜெயம்
கண்ணுக்கு தெரியாத அரூபி அது
காலடிச் சத்தமும் எவருக்கும் கேட்காது
சொல்லாமல் கொள்ளாமல்...
வேண்டாத போரும் தீண்டாத பழியும்
நகுலா சிவநாதன்
வேண்டாத போரும் தீண்டாத பழியும்
வளைகுடா யுத்தம் வாட்டுது மக்களை
தலையெடுத்து வாழத் தடையாக இருக்குதே!
நீநான் போட்டி நிலைக்குமா? என்றும்
நீதியும் இன்றி நேர்மையுமின்றி
நிர்மூலமாகும் நகர அழிவுகள்.
வேண்டாத போரும் தீண்டாத பழியும்
பூண்டிருக்கும் வேடம் புதுப்புது அர்த்தம்
வாழக் காத்திருக்கும் மக்கள் விழிகள்
சோர்ந்திருக்கும் நிலையை யார்தான் எண்ணுவார்?
அதிருது கட்டிடம் அடைமழையாய் குண்டுகள்
பதியும் தரைமட்டம் பலரும் அவலக்குரல்
புதிரும் போட்டு ஆட்டமும் தொடருது
வதியும் இடங்கள் வரலாறாய் பதியுது
எரிபொருளும் எண்ணெயும் அழியுது அங்கு
ஏமாற்றம் பலருக்கு வாழ்வே போராட்டம்
பயணங்கள் தடையாகுது பயணிகள் ஏமாற்றம்
நனிசேர் வாழ்வின்று குற்றுயிராய்த் போகுது!
நகுலா சிவநாதன் 1847
18
Mar
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
அன்னை
தரணியில் தாய்க்கு
நிகர்யாதும் உண்டோ
தற்பெருமை இல்லா
காத்திட்ட தெய்வம்
அழகுபெற்ற வதனம்
பழகுவதும் உறவாய்
அன்பிலே இருப்பிடம்
பண்பிலே மேலானவர்
எட்டுமகவுகள்...
16
Mar
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
மூத்தோர்...
உராய்ந்து உராய்ந்து தேய்ந்திட்ட உளிகள்
உருவாக்கிட உழைத்து ஒய்ந்திட்ட உயிர்கள்
தளர்ந்தே இன்று தள்ளாடும்...
15
Mar
ஜெபா ஸ்ரீதெய்வீகன்
17-03-2025
நரைத்த முடியே ஞாலத்தின் சுடரே
உரைத்த மொழியே உலகின் நெறியே
உமக்கிணை அறிவுரை தர...