29
May
சக்தி சிறினிசங்கர்
வேதனைகளை சுமந்து
செவ்வரத்தம்பூ கையில் ஏந்தி
பிதிர்க்கடன் செய்ய தளர்நடையில்...
29
May
விடுமுறைக்காலம்
அபி அபிஷா
வியாழன் கவிதை நேரம்
இல49
தலைப்பு = விடுமுறைக்காலம்
வேகமான இவ்வுலகத்தில்
...
29
May
இதயம்-61
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
29-05-2025
ஓய்வின்றி துடிப்பவனே
ஒரு கணம் நின்றுவிட்டால்
பிணம் என்றாகிடுமே
மனம் உன் பெயரே
கணமெல்லாம்...
14.11.24 ஆக்கம் 337 ஒளியிலே தெரிவது
ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து
14.11.24
ஆக்கம் 337
ஒளியிலே தெரிவது
ஒளியிலே தெரிவது
ஓங்கார வடிவம் புரியுது
தன் கட்சி வலுச் சேர்க்க
தமிழன் இழந்தது தாறன் தாறன் என்று
பின்னால் ஓடி வடம்
பிடிக்குது பிடிக்குது
புதுப் பாணியில் உயர்
பாதுகாப்பு வலயமோ
இடம்மாறித் திரியுது
மண்ணில் வேரூன்றி
வளர்ந்த மரங் கண்டு
விளையாடிய முற்றம்
வாழ்ந்த வீடு தேடிக்
கால்கள் விரையுது
நாளைய தேர்தல்
நாட்டு நடப்பில்
வேட்டு விட்டுத்
துட்டு கரையுது
சிதறிய தமிழரசுக் கட்சி
பதறிப் போய் பலவீனம்
ஆகுது
உதறி வரும் ஒளியிலே தெரிவது மெல்ல மெல்ல வந்து மனம் நிறையும் மாற்றம்
ஒன்று குதறி வரும்
தேர்தலில் வருகுது
என்று வருகுது இன்று.

Author: Nada Mohan
31
May
Selvi: நாளை
: செல்வி நித்தியானந்தன்
நாளை என்பது
விடிவோ
நாளும் தெரிந்த
முடிவோ
காலை மாலை
வருமோ
காசினி என்றும்
தரவோ
நாளை...
27
May
ஜெயம் தங்கராஜா
இல்லையெனும் நிலையும் தீர்ந்தி டாதோ நாளை
பொல்லாதோர் மனமும் திருந்திடாதோ நாளை
ஏழைகள் வாழ்வும்...
27
May
வசந்தா ஜெகதீசன்
அறிவாலயம் அனலானதே
.... காலத்தின் பெட்டகமே
காவியத்தின் பொக்கிசமே
கடைக்கழக நூல்களின்
தேட்டத்து நூலகமே
எண்ணற்ற பதிவுகளால்
பூத்திருந்த பூஞ்சோலை
காடையரின்...