க.குமரன் 23.3.23

வியாழன் கவி ஆக்கம்-106 வாழ்வோரை போற்றுவோம் காட்டுக்குள் மறைந்து வாழ்ந்த முன்நாள் போராளி தலைப்பு செய்திகளில் ஏன் இந்த நிலை ஏன் போராளியானான்? எல்லோரையும் போல...

Continue reading

சிவரஞ்சினி கலைச்செல்வன்

சந்தம் சிந்தும் சந்திப்பு216 நீர்க்குமிழி நிற்கும் நீரோடு கொட்டும் நீர்சேர உற்பத்தியாகும் நீர் குமிழி சற்று நொடிக்குள்ளே சட்டென்று உடையும் கற்றுத்தரும்...

Continue reading

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

28.03.2023 ஆக்கம்-96 நீர்க்குமிழி விண்ணிலிருந்து மண்ணிற்கு மழைத்துளி எனும் பெயரோடு வீரீயத்துடன் விரைந்து வந்ததே நீர்க்குமிழி கண்ணில் பட்டதும் இருந்த இடம் தெரியாது கரைந்து...

Continue reading

சிவதர்சனி இராகவன்

வியாழன் கவி 1784! தருக்கள் உயிர்க்கும் காலம்! உறங்கிக் கிடந்த தருக்களெல்லாம் உயிர்ப்புக் கொள்ளும் காலம் இங்கே நிறங்கள் காட்டி சிந்தை பறிக்கும் மலரினம்...

Continue reading

சக்தி சக்திதாசன்

கவிதைக்கோர் தினமெனில் கவிதையிலாத் தினமுண்டோ? கவிதையோடு விழித்திடுவேன் கவிதையோடு உறங்கிடுவேன் கவிதையே வாழ்வாகவே கண்டிட்ட கவிஞனெங்கள் காவியத் தலைவனென்போம் கவிதைக்கோர் பாரதியே ! கவித்துவத்தை...

Continue reading