வியாழன் கவி
ஆக்கம்-106
வாழ்வோரை போற்றுவோம்
காட்டுக்குள் மறைந்து
வாழ்ந்த முன்நாள்
போராளி
தலைப்பு செய்திகளில்
ஏன் இந்த நிலை
ஏன் போராளியானான்?
எல்லோரையும் போல...
28.03.2023
ஆக்கம்-96
நீர்க்குமிழி
விண்ணிலிருந்து மண்ணிற்கு
மழைத்துளி எனும் பெயரோடு
வீரீயத்துடன் விரைந்து வந்ததே
நீர்க்குமிழி
கண்ணில் பட்டதும் இருந்த இடம்
தெரியாது கரைந்து...
வியாழன் கவி 1784!
தருக்கள் உயிர்க்கும்
காலம்!
உறங்கிக் கிடந்த
தருக்களெல்லாம்
உயிர்ப்புக் கொள்ளும்
காலம் இங்கே
நிறங்கள் காட்டி
சிந்தை பறிக்கும்
மலரினம்...