28
Jun
28
Jun
Vajeetha Mohamed
புனித ஹஜ் பெ௫நாள்
அகத்தொளி சுட௫ம்
ஆன்மீக ஒளியும்
ஈ௫லகிலும் ஏற்றம்
ஈகை சுடரின் தி௫நாள்
...
28
Jun
Selvi Nithianandan
தாக்கம்
காலநிலை மாற்றம்
கனதியான தாக்கம்
கடுமையான வெப்பம்
அசதியிலே தூக்கம்
கல்சியத்தின் குறைவும்
கால்களும் வீக்கம்
வெளியிலே இருக்கை
தோலும் அனலாய்
காலைப் பொழுதில்
காற்றும்...
28
Jun
ரஜிதா அரிச்சந்திரன்.
அன்பு..
கண்டேனே உன்னை கணமும் இறைபோலே
கொண்டேனே உயிர்களில் கொள்கையில்லா காதலை
விண்ணிலே மின்னுகின்ற விண்மீன்கள் போல
மண்ணிலேஎன்...
28
Jun
ரஜனி அன்ரன்
“ தமிழுக்காய் உயிர்துறந்த தாவீதுஅடிகள் “ ரஜனி அன்ரன் (B.A) 29.06.2023
உயிருக்கு மேலான...
28
Jun
28
Jun
நதுநசி
நினைவு தொலைந்த
கனவோடு நாமிங்கே!
**************************
நெஞ்சம் இருக்கும்
அங்கே அந்த
சந்தம் கூட
நன்றே இருக்கும்.
பசி இருந்தும்
உணவு...
28
Jun
நேவிஸ் பிலிப்
கவி இல(107) 29/06/23
வாழ்ந்த கால நினைவுகள்
************************
நேற்று என்றதும் நெஞ்சம் நிறையுது
பவித்திர வாழ்வு ...
28
Jun
வசந்தா ஜெகதீசன்
உலகியலில் ஒருமாற்றம்...
அழகியல் வனப்பு அலங்காரம்
அவனியெங்கும் ஆரவாரம்
மனதிடை மகிழ்வா பிரவாகம்
கைகளில் தொலைபேசி உறவாடும்
இயற்கையின் ரசனை...
28
Jun
மனோகரி ஜெகதீஸ்வரன்
திருநங்கை
பிறந்தாள் ஆணாய் ஆனால்
பிறழ்வால் உணர்ந்தாள் பெண்ணாய்
மறந்தும் இனிமேல் வாழாள்
மண்ணில் ஆணாய் மகிழ்வாய்
அறுத்தாள் அதற்காய்...
28
Jun
வன்னிக்கவி லக்சன்
(தேவை)
புத்தகம் தேவை புதிய சிந்தனைக்கு
மொழி தேவை புரிதலுக்கு
கல்வி தேவை மனித வாழ்க்கைக்கு...
28
Jun
இரா.விஜயகௌரி
வரம் பெற்ற அகதிகள்……..
திசைகளெல்லாம் சிதறி நின்று
அகதிகளாய் முத்திரைக்குள் -தின
அவலங்களின். பின்னலிலே
அலட்சியத்தின். விதைகளாய் நாம்
குடும்பங்கள்...
28
Jun
சிவரூபன் சர்வேஸ்வரி
பெற்றவரே உலகமாதா
பேர் விளங்க வைக்கும் குலமாதா
கற்றவரும், நற்றவரும், மற்றவரும்
போற்றி நிற்க
கருவறையில் நமைச்சு சுமந்த
கருணை...
28
Jun
சிவரூபன் சர்வேஸ்வரி
பெற்றவரே உலகமாதா
பேர் விளங்க வைக்கும் குலமாதா
கற்றவரும், நற்றவரும், மற்றவரும்
போடற்றி நிற்க
கருவறையில் நமைச்சு சுமந்து
கருணை...
28
Jun
Selvi Nithianandan
திருநங்கை
பிறப்புறுப்பால் ஆணாய்
பின்ணுணர்வில் பெண்ணாய்
பாலின மாற்ற படைப்பால்
படைத்த குற்ற அடையாளம்
அலி, பேடி, அரவாணி
பட்டப்...
28
Jun
க.குமரன்
சந்தம் சிந்தும்
வாரம்227
திரு நங்கை
அத்த நாதி
ஈசன் பாகம்
கொடுக்க சம்மதித்த
உலகம்!
அத்த...
28
Jun
மனோகரி ஜெகதீஸ்வரன்
திருநங்கை
பிறந்தாள் ஆணாய் ஆனால்
பிறழ்வால் உணர்ந்தாள் பெண்ணாய்
மறந்தும் இனிமேல் வாழாள்
மண்ணில் ஆணாய் மகிழ்வாய்
அறுத்தாள் அதற்காய்...
28
Jun
சிவதர்சனி இராகவன்
வியாழன் கவி 1834!
விழிப்புத் தேவை!
ஐ நா மன்றதனால்
அனைத்துக்கும்
ஒவ்வொரு நாள்
அகிலம் விழிக்க
அமைத்த சில...
28
Jun
ஜதுர்ஷிகா விஜயகுமார்
கண் அழகி நீயே பெண்ணே
****~~~~~****~~~~~****~~~~~
தெளிந்து ஓடும் நீரிலே
தத்தி நீந்தும்
சிறு மீனை
போல,
உன் அழகு...