Selvi Nithianandan

தாக்கம் காலநிலை மாற்றம் கனதியான தாக்கம் கடுமையான வெப்பம் அசதியிலே தூக்கம் கல்சியத்தின் குறைவும் கால்களும் வீக்கம் வெளியிலே இருக்கை தோலும் அனலாய் காலைப் பொழுதில் காற்றும்...

Continue reading

ரஜிதா அரிச்சந்திரன்.

அன்பு.. கண்டேனே உன்னை கணமும் இறைபோலே கொண்டேனே உயிர்களில் கொள்கையில்லா காதலை விண்ணிலே மின்னுகின்ற விண்மீன்கள் போல மண்ணிலேஎன்...

Continue reading

வசந்தா ஜெகதீசன்

உலகியலில் ஒருமாற்றம்... அழகியல் வனப்பு அலங்காரம் அவனியெங்கும் ஆரவாரம் மனதிடை மகிழ்வா பிரவாகம் கைகளில் தொலைபேசி உறவாடும் இயற்கையின் ரசனை...

Continue reading

மனோகரி ஜெகதீஸ்வரன்

திருநங்கை பிறந்தாள் ஆணாய் ஆனால் பிறழ்வால் உணர்ந்தாள் பெண்ணாய் மறந்தும் இனிமேல் வாழாள் மண்ணில் ஆணாய் மகிழ்வாய் அறுத்தாள் அதற்காய்...

Continue reading

இரா.விஜயகௌரி

வரம் பெற்ற அகதிகள்…….. திசைகளெல்லாம் சிதறி நின்று அகதிகளாய் முத்திரைக்குள் -தின அவலங்களின். பின்னலிலே அலட்சியத்தின். விதைகளாய் நாம் குடும்பங்கள்...

Continue reading

சிவரூபன் சர்வேஸ்வரி

பெற்றவரே உலகமாதா பேர் விளங்க வைக்கும் குலமாதா கற்றவரும், நற்றவரும், மற்றவரும் போற்றி நிற்க கருவறையில் நமைச்சு சுமந்த கருணை...

Continue reading

சிவரூபன் சர்வேஸ்வரி

பெற்றவரே உலகமாதா பேர் விளங்க வைக்கும் குலமாதா கற்றவரும், நற்றவரும், மற்றவரும் போடற்றி நிற்க கருவறையில் நமைச்சு சுமந்து கருணை...

Continue reading

மனோகரி ஜெகதீஸ்வரன்

திருநங்கை பிறந்தாள் ஆணாய் ஆனால் பிறழ்வால் உணர்ந்தாள் பெண்ணாய் மறந்தும் இனிமேல் வாழாள் மண்ணில் ஆணாய் மகிழ்வாய் அறுத்தாள் அதற்காய்...

Continue reading