மாறியதே வாழ்க்கை

சக்தி சிறினிசங்கர் வாழ்க்கையின் ஓட்டத்தில் வரும் மாற்றங்கள் வாழ்ந்துதான் தீரவேண்டும் என்ற வீணவா நிலத்திலும் புலத்திலும் நிஜ...

Continue reading

Selvi Nithianandan

தாக்கம்
காலநிலை மாற்றம்
கனதியான தாக்கம்
கடுமையான வெப்பம்
அசதியிலே தூக்கம்

கல்சியத்தின் குறைவும்
கால்களும் வீக்கம்
வெளியிலே இருக்கை
தோலும் அனலாய்

காலைப் பொழுதில்
காற்றும் இல்லை
கடந்து செல்லுது
காற்றாடி சுழற்ச்சி

கோடை வந்தால்
வெப்பத்தின் அகோரம்
மாரி வநதால்
குளிரின் கொடூரம்

அங்கலாய்க்கும் மனமே
அவனியில் இன்றும்

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் இனிமை தேன் உவமையாய் தேவன் பாடலாய் தேன்மதுர குரலாய் தெய்வீக இராகமாய் சுவையாய் சாதமாய் தித்திப்பு இனிப்பாய் பற்பல...

    Continue reading