பதியமிடும் எழுத்தாணிகள்…

வசந்தா ஜெகதீசன் இருபத்தியொன்பது ஆண்டின் தொடர்ச்சி ஈடிணையற்ற படைப்புகளின் வளர்ச்சி இளையோர்கள் நோக்கிய புரட்சி எழுத்தாளர் மாதமாய்...

Continue reading

பதியமிடும் எழுத்தாணிகள்

நகுலா சிவநாதன் பதியமிடும் எழுத்தாணிகள் எழுத்தாலே பதியமிட்டு எண்ணத்தால் கோலமிட்டு எழுகின்ற வாழ்க்கை எழில்மயமாய் அமைந்திடும் எழுத்தாளர்வாரம் எடுக்கின்ற பதியம் தொடுக்கின்ற மாலைகளால் தொடரட்டும் என்றும் விரிந்திட்ட...

Continue reading

பதியமிடும் எழுத்தாணிகள்…..

ரஜனி அன்ரன் ((B.A) பதியமிடும் எழுத்தாணிகள் 04.06.2026 ஒற்றைவரியில் உலகத்தைத் திருப்பும் ஏற்றம்மிக்க ஆயுதம் எழுத்தாணி எழுத்தின்...

Continue reading

21.11.24 ஆக்கம் 339 தந்திர தாண்டவம்

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

21.11.24
ஆக்கம் 339
தந்திர தாண்டவம்

தந்திரம் தொடர்கிறது
மந்திரம் பாடுகிறது
சிந்தனையில் உயர்
கல்வி குழப்பிட
சிங்கொங் அடிக்கல்
நாட்டுகிறது

முந்திய அரசு முகத்துதி
பாடி அடிக்கடி கூடிக் குழாவிக்
கடன் வாங்கி
வாங்கி கடல் விற்றது

எந்த சிங்களமும் எதிர்த்து நிற்காது
போகவே 99 வருஷக்
குத்தகை முத்திரை
குற்றியது

அந்தப் பாசத்தில்
யாழ், மட்டக்களப்பு
சொந்தமாக்க கடன்
தந்திட சங்கு ஊதுகிறது

மொத்தமாக இலங்கை
அபகரித்திட மீண்டும்
தந்திர தாண்டவம்
சீனா ஆடுகிறதே.

Nada Mohan
Author: Nada Mohan