நட்பென்றாலே

நட்பென்றாலே உள்ளத்தில் கள்ளமின்றி உயர்ந்ததோர் எண்ணங்கொண்டு எள்ளிநகை ஆடாமல் ஏற்றமான பண்புகொண்டு ஏற்றத்திலும் இறக்கத்திலும் மாற்றமில்லாத நிலைகொண்டு உயிர்காக்கும்...

Continue reading

நட்பென்றாலே

ராணி சம்பந்தர் பரிதவிக்கும் நேரம் புரிந்துணர்வுடனே கை கொடுப்பாரே உறங்க மறுத்த விழியை ஊக்கமிட்டு உரமூட்டித் தாகந் தீர்க்கும் தோழரே நடமாடும் மனிதர்...

Continue reading

21.11.24 ஆக்கம் 339 தந்திர தாண்டவம்

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

21.11.24
ஆக்கம் 339
தந்திர தாண்டவம்

தந்திரம் தொடர்கிறது
மந்திரம் பாடுகிறது
சிந்தனையில் உயர்
கல்வி குழப்பிட
சிங்கொங் அடிக்கல்
நாட்டுகிறது

முந்திய அரசு முகத்துதி
பாடி அடிக்கடி கூடிக் குழாவிக்
கடன் வாங்கி
வாங்கி கடல் விற்றது

எந்த சிங்களமும் எதிர்த்து நிற்காது
போகவே 99 வருஷக்
குத்தகை முத்திரை
குற்றியது

அந்தப் பாசத்தில்
யாழ், மட்டக்களப்பு
சொந்தமாக்க கடன்
தந்திட சங்கு ஊதுகிறது

மொத்தமாக இலங்கை
அபகரித்திட மீண்டும்
தந்திர தாண்டவம்
சீனா ஆடுகிறதே.

Nada Mohan
Author: Nada Mohan